Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

-

 

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டும் என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, “அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும்; வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்துச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும். வாக்கு குறைந்தால் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டும்” மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

தி.மு.க.வின் மக்களவைத் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ