- Advertisement -

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடகா அரசு நிறைவேற்ற வேண்டுமென தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
‘மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தப்படும்’ என அறிவிப்பு!
வரும் அக்.09- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூடவுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், கர்நாடகா அரசையும், மத்திய அரசையும் கண்டித்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வருகிறார்.
கிரிக்கெட் போட்டி- மெட்ரோவில் நாளை இலவசமாகப் பயணிக்கலாம்!
இந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.