Homeசெய்திகள்தமிழ்நாடுகிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு!

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு!

-

 

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புறநகர் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

“கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல் தொகுதி…..ஐ.யூ.எம்.எல்.க்கு ராமநாதபுரம் தொகுதி”- அதிரடி காட்டும் தி.மு.க.!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை- தாம்பரம் செல்லும் ஐந்து ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை (பிப்.26) முதல் இரவு 07.19, 08.15, 08.45, 08.55, 09.40 ஆகிய நேரங்களில் கூடுவாஞ்சேரி வரையும், இரவு 08.55, 09.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் இந்த ரயில்கள் மறு மார்க்கமாக புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்து அடைய உள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள், மாநகர பேருந்துகள் மூலம் வெறும் 10 நிமிடங்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ