Homeசெய்திகள்தமிழ்நாடு'விமர்சிக்க வேண்டாம்'- ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வைகோ எம்.பி. அறிவுறுத்தல்!

‘விமர்சிக்க வேண்டாம்’- ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வைகோ எம்.பி. அறிவுறுத்தல்!

-

 

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்
வைகோ பேச்சு

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விவகாரத்தில் ம.தி.மு.க.வினர் விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அறிவுறுத்தியுள்ளார்.

பாயும் புலி படத்தில் பாய்ந்த பைக்… ரஜினி புகைப்படம் வைரல்….

இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு வைகோ எம்.பி. வழங்கியுள்ள அறிவுறுத்தலில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, சமூக வலைதளங்களில் ம.தி.மு.க.வினர் பதிவிடுவது மனவேதனை அளிக்கிறது. தமிழக நலன்களுக்காகக் குரல் கொடுத்தும் தன்னலம் கருதாது பாடுபட்டு வரும் பேரியக்கம் தி.மு.க. எனவே, தி.மு.க- ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு பேசசுவார்த்தை விவகாரத்தில் ம.தி.மு.க.வினர் விமர்சனங்களை முன் வைக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இளைஞர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற கோ…. இன்று மறுவெளியீடு…

தி.மு.க.- ம.தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், வைகோ எம்.பி. நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார்.

MUST READ