spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைச் செய்தது செல்லும்"- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

“ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைச் செய்தது செல்லும்”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

-

- Advertisement -

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

ஆன்லைன் விளையாட்டுகளைத் தடைச் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

we-r-hiring

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாத யாத்திரையின் இடையே பரோட்டா சுட்ட அண்ணாமலை!

அதில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தமிழக அரசு தடைச் செய்தது செல்லும். ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளைத் தடைச் செய்த பிரிவுகளை மட்டும் ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட வயது, நேரம் உள்ளிட்டவைத் தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

MUST READ