spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிககனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிககனமழை பெய்ய வாய்ப்பு!

-

- Advertisement -

Rain

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 லோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உரிய இடங்களில் கன முதல் மிக கனமழையும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் திருப்பூர், திண்டுக்கல், தேனி, வினதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், நாத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் குடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வியதுநகர், மதுரை, நிகப்பூர், கோயம்புத்தூர். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி. இருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தார் மாவட்டங்களில் உரிய இடங்களில் சுணமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

19.05.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காய், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கன முதல் மிக கனமழையும். நீலகிரி கோயம்புத்தூர். திருப்பூர். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் களமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

MUST READ