Tag: சென்னை மாநகராட்சி
இறுதிக்கட்டத்தை எட்டிய புதிய குளங்கள் உருவாக்கும் பணி!
கிண்டி ரேஸ் கோர்ஸில் புதிய குளங்களை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதுகிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வாடகை பாக்கி செலுத்தாததால் தமிழ்நாடு அரசு...
அம்பத்தூரில் குண்டும் குழியுமாக காட்சி தரும் சாலைகள்: தொழில் முனைவோர், ஊழியர்கள் அவதி ! சென்னை மாநகராட்சியை கண்டித்து போராட்டம் !!
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழில்பேட்டையானது அன்றைய முதலமைச்சர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி...
வாட்டா் + தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கும் சென்னை மாநகராட்சி – பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன??
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கழிவுநீா் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026-ஆம் ஆண்டுக்குள் கழிவுநீா் வசதி...
சென்னை மாநகராட்சிக்கு கைமாறிய பராமரிப்பு பணிகள்
சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளை இனி சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை...
சென்னையில் 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றம்
சென்னையில் கடந்த 2 நாட்களில் கனமழை காரணமாக 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதுஇது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி...
கனமழை எச்சரிக்கை எதிரொலி… சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகள் நியமித்து, மின்சாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள...
