Tag: சென்னை மாநகராட்சி

சென்னையில் 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றம்

சென்னையில் கடந்த 2 நாட்களில் கனமழை காரணமாக 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதுஇது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி...

கனமழை எச்சரிக்கை எதிரொலி… சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகள் நியமித்து,  மின்சாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள...

“ஹலோ.. நான் உதயநிதி பேசுறேங்க..” பருவமழை பாதிப்புகளை அறிய ‘TN ALERT’ செயலி..

வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்களின் உயிரும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழைக்கான...

சென்னையில் போக்குவரத்து  இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும்  திட்டம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும் நோக்கில் இடங்களை குறிப்பிடும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வண்ணங்கள் தீட்டும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.சென்னையில் இட நெருக்கடி...

கேட்பாரற்ற வாகனங்கள் ஏலம் – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகரப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி இருக்கிறது. அகற்ற பட்ட வாகனங்களை ஏலம் விட அவை ஏதேனும் வழக்குகளில் தொடர்புடையவையா என கண்டறிய மாநகர காவல்...

சென்னை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி – சிக்கலில் அதிகாரிகள்

சென்னை மாநகராட்சிக்கு எதிராக வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில்  நிர்வாக சீர்கேடு உள்ளதாகவும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி புதிய வண்ணாரப்பேட்டையில்...