Tag: தமிழகம்

அரசு கல்லூரியில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூலை 5ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை வேண்டும்- பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய  சம்பவங்களில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து  ஊடகங்கள் வாயிலாக அவர் பேசியதாவது, சட்டசபை கூடும் நாளில்...

மெரினாவில் ஒன்று கூடுவோம்- சமூகவலைத்தளங்களில் போராட்ட அறிவிப்பு- போலீசார் குவிப்பு

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய...

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி

நவம்பர் 6, 2023 அன்று உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு ஒப்புக்கொண்டது. நவம்பர் 19 ,2023 அல்லது நவம்பர் 26,2023 ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தீர்மானிக்க மாநில அதிகாரிகளுக்கு...

1000 இடங்களில் மருத்துவ முகாம்

தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 2-வதுவாரமாக நேற்று நடைபெற்றது.தமிழகத்தில் இரண்டாவது வாரமாக நேற்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது .மழைக்கால நோய்களை தடுப்பதற்காக அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு...

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...