Tag: Courtallam
குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்: வார விடுமுறையால் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – ஜிலுஜிலு சீசனைக் கொண்டாடி மகிழ்ச்சி!
இயற்கை எழில் கொஞ்சும் தென் மாவட்டங்களின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், சாரல் மழையுடன் சீசன் களைகட்டியுள்ளதை அடுத்து, அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின்...
தொடர் மழையால் குற்றாலத்தில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு...
அரையாண்டு தேர்வு விடுமுறை… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மதிய வேளையில் வெயிலும், காலை மற்றும் மாலையில் பனியுடன்...
தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்
தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து...
குற்றாலம் சாரல் விழா ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கம் – தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வரும் 16-ஆம் தேதி சாரல் விழா தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் சீஸன் காலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல்...
குற்றால அருவிகளில் குளிக்க மூன்றாவது நாளாக தடை
தென்காசிகுற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக தொடர்கிறது.
குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறிவியலுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி மெயின்...
