Tag: Devotees
சூரனை வதம் செய்த முருகன்…அரோகரா கோஷம் எழுப்பிய பக்தர்கள்!
கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற முருகனின் தலங்களான பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, மருதமலை உள்ளிட்ட திருக்கோயில்களில் இன்று (நவ.18) மாலை 05.00 மணிக்கு...
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்வையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஜப்பான் படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்….. அடுத்த ப்ளானுடன் களமிறங்கிய கார்த்தி!கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில்...
மகா தீபத்தன்று முதலில் வரும் 2,500 பேர் மட்டுமே மலையேற அனுமதி!
திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள தீபத்திருவிழாவின் போது. மலையேறும் 2,500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என முடிவுச் செய்யப்பட்டது.ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, வரும்...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று (நவ.16) மாலை ஐயப்பன் கோயில் நடைத்திறக்கப்படுகிறது.ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகள், சிறப்பு...
சொர்க்கவாசல் திறப்பு- நாள்தோறும் 50,000 பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதி!
திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 23- ஆம் தேதி தொடங்குகிறது. அதற்காக, வரும் ஜனவரி 01- ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் திருப்பதி திருமலை...
ஆடி அமாவாசை: அக்னி தீர்த்தத்தில் நீராடி திதி கொடுத்து வழிபாடு!
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 16) ஆடி அமாவாசையையொட்டி, நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.வாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளதால், அங்கு...
