Tag: Devotees
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மழை ஓய்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கின. அதிகாலை 03.00 மணிக்கு நடைத்திறந்தது முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.காஷ்மீரில் நாள்தோறும்...
கார்த்திகை மகா தீபம்- இலவச அனுமதிச் சீட்டைப் பெற ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்!
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தையொட்டி, மலையேறுவதற்கான இலவச அனுமதிச் சீட்டைப் பெற அரசு கலை கல்லூரியில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் மயக்கமடைந்தனர்.தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர...
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, இன்று (நவ.26) கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதற்காக, கோயிலுக்கு 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து, எரிவதற்காக 4,500...
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!
சபரிமலைச் செல்லும் ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 'அய்யன்' என்ற செயலியை கேரள வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!கேரள வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த 'அய்யன்' செயலி மூலம் யாத்திரை செல்லும் வனப்பகுதிகளில் கிடைக்கும்...
விமானத்தில் பக்தர்கள் நெய் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி!
ஐயப்பப் பக்தர்கள் விமானத்தில் நெய் தேங்காயை விமானத்தில் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அன்னபூரணி படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியீடுகார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம்...
சூரனை வதம் செய்த முருகன்…அரோகரா கோஷம் எழுப்பிய பக்தர்கள்!
கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற முருகனின் தலங்களான பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, மருதமலை உள்ளிட்ட திருக்கோயில்களில் இன்று (நவ.18) மாலை 05.00 மணிக்கு...