- Advertisement -
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.தீபாவளி பரிசாக, அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, DA 55%-இல் இருந்து 58% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வை ஜூலை 1ம் தேதியில் இருந்து கணக்கிட்டு நிலுவையுடன் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 49.19 அரசு ஊழியர்களும்,68.72 ஓய்வூதியதார்களும் பயன்பெறுவர்.
பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் 50% உயர்வு – அண்ணாமலை குற்றச்சாட்டு