தேர்தல் 2026

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள் தவெக-41. ஆலந்தூர்...

தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்தவர் – நடிகர் சத்யராஜ் தாக்கு

அம்பத்தூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் சத்தியராஜ் திமுக சார்பில் போட்டியிடும் அம்பத்தூர் வேட்பாளர் டாக்டர் பூர்ணிமாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது தவெக தலைவர் விஜயிள் அரசியல் பிரவேசம் குறித்து பேசுகையில் விஜய் ஆரவக்கோளாறில் அரசியலுக்கு...

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார் அவர்களே, செந்தில் அவர்களே, டி.கே. சுரேஷ்...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின் சின்னமாக மாறிவிட்டது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளாா்.திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல். சுந்தர்ராஜுக்கு ஆதரவாக...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் பணிமனைகளை...

”சகோதரா் ஜேதஸ்வியை தமிழ்நாடு சார்பில் வரவேற்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு வந்துள்ள தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா்.தமிழ்நாட்டில் அரசியல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்துள்ள பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை...

“பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் ஒருபோதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது” -ராகுல் காந்தி திட்டவட்டம்

"தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லை. பாஜகவும் ஆர்.எஸ்.எஸூம் ஒரு போதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல்...

பொன்னேரி முதல் சோளிங்கர் வரை – ராகுல் காந்தியின் பரபரப்பான பிரச்சார பயணம்…

வருகின்ற சட்டமனற் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரச்சாரம் மேற்கொண்டுள்ளாா். மேலும் இவர், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பரப்புரை செய்யவுள்ள நிலையில் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு சென்றதால் பாஜக தொண்டர்கள் அப்செட்.உதகை சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பாக பாஜக சார்பாக போஜராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு...

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை உணர முடிகிறது என பாஜக தேசிய குழு உறுப்பினர் சரத்குமார் கூறியுள்ளாா். விருதுநகரில் அ.இ.தி.மு.க. வேட்பாளர்  கணேசனுக்காக பரப்புரை மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சி...

ரூ.10,000 மாதிரி காசோலை விநியோகம் – பாஜகவிற்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளாா்.சென்னை தோனம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை...

━ popular

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...