தேர்தல் 2026
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்
News365 -
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள்
தவெக-41. ஆலந்தூர்...
தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்
News365 -
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள்
தவெக-14, திமுக...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் – தொல்.திருமாவளவன் நம்பிக்கை…
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு பெரிய அளவிலான ஆதரவு இருப்பது களத்தில் காண முடிகிறது எனவே மீண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்புகிறேன் என தொல்.திருமாவளவன் நம்பிக்கையுடன் தெரிவித்தாா். தமிழக அரசியல் சூழல்...
அய்ப்பாக்கம் தொகுதியில் – ”ஸ்டாலின் தொடரட்டும்” தமிழ்நாடு வெல்லட்டும்” என கோலமிட்டு திமுக வேட்பாளருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு
மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி அயப்பாக்கம் ஊராட்சியில் வீதி,வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது பெண்கள் ” “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என கோலமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர்.மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள...
“தேவருடன் அண்ணாமலையை ஒப்பிடுவது அபத்தம்” – கருணாஸ் கடும் விமர்சனம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோடு ஒப்பிட்டு சொல்ல இந்தியாவிலே யாருமில்லை. அதிலும் அரைகுறை அண்ணாமலையை ஒப்பிட்டு பேசுவது அபத்தம் என கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளாா்.சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர்...
ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 2 வது இடத்திற்கு பாஜக வேட்பாளருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஆவடி சா.மு.நாசர் போட்டியிடுகிறார். அவரை...
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின் புதிய முயற்சி இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து...
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநதி எம்.பி காங்கிரஸ் வேட்பாளர்...
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளாா்.கோவை வடக்கு தொகுதியல்...
வீட்டை விட்டு வெளியே வராத விஜய் – வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொண்டர்களிடம் கோரிக்கை…
தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தெ.வெ.க.வின் மாவட்ட செயலாளர்கள் முதல் பூத் நிர்வாகிகள் வரை அனைவரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை வைத்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
காங்கிரஸில் பரபரப்பு…தலைவர் பதவியிலிருந்து ஹசீனா அதிரடி நீக்கம்…
2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் களம் பரபரபாகியுள்ள நிலையில் , தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து வந்த ஹசீனா சையத், அந்தப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை...
நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு – விவசாயிகள் வரவேற்பு
2026 திமுக தேர்தல் அறிக்கையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும், பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலில் ...
━ popular
மாவட்டம்
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...
