கட்டுரை
கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது
கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...
திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?
News365 -
அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் – 4
ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் - 4
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஆயிரக்கணக்கான மக்கள் படித்துவிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர். மின்னஞ்சல் வாயிலும், கைபேசியிலும் , நேரடியாகவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற விழிப்புணர்வு...
கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!
கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா நாட்டில் "வூ கான்" நகரில் முதன்முதலாக தோன்றிய கொரோனா என்கிற மாபெரும் உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மனித உயிர்களை...
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் – 2
(2)
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !
ஆவடியில் குடிநீர், கழிவுநீர் மட்டும் பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த நிர்வாகமும் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. இவை அனைத்தும் மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் அரசியல் வாதிகளுக்கு நன்றாக தெரியும். நன்கு அறிந்த சமூக அமைப்பை...
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு!
https://youtu.be/swHvrwqqU-I1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆவடி மாநாட்டிற்கு...
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !சென்னை அருகில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் ஆவடி மக்கள் இனியாகிலும் விழித்துக் கொண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய திறன் பெற்றவர்களாக மாற வேண்டும்.
சென்னை அருகே...
ராகுல் காந்திக்கு வரலாறு காணாத தண்டனை – ப.சிதம்பரம் பேட்டி
163 ஆண்டுகளில் விதிக்கப்படாத அதிகபட்ச தண்டனையை ராகுல் காந்திக்கு விதித்திருக்கிறார்கள் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார மேதைகளில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் அவர்கள் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு 05. 04.2023 அன்று அளித்த பேட்டி.கேள்வி...
வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு வரலாறு
சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்து மாபெரும் வெற்றி பெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகியது.
வைக்கம் என்ற பெயரை உச்சரிக்கும் போதே உடனடியாக நம் கண் முன் தோன்று உருவம் தந்தை பெரியார் தான்.கேரளாவில் உள்ள...
சாதனை படைக்கும் காலை சிற்றுண்டி திட்டம்
சாதனை படைக்கும் காலை சிற்றுண்டி திட்டம்
நாட்டுக்கே வழிகாட்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்று ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டம்.அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி கடந்த செப்டம்பர் 15...
தொடங்கியது புத்தகதிருவிழா-புத்தக பிரியர்களுக்கு!
தொடங்கியது புத்தகதிருவிழா-புத்தக பிரியர்களுக்கு?
புத்தகப்பிரியர்களே மீண்டும் உங்களுக்காக ஆவடியில் புத்தக கண் காட்சி!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், மற்றும் பதிப்பாளர் சங்கம், சார்பில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து, ஆவடி எச்.வி.எப். மைதானத்தில் நேற்று மாலை தொடங்கிய புத்தக கண்காட்சி இந்த மாதம்...
கொழுப்புக்கட்டியை சரி செய்ய முடியுமா!
கொழுப்புக்கட்டியை சரி செய்ய முடியுமா!
கொழுப்புகட்டியை சரி செய்ய முடியுமா? அறுவை சிகிச்சை தேவையா? வருங்காலத்தில் அவை புற்று நோயாக மாறுமா?
என்று நம் அனைவரின் கேள்விக்கும் பதில் சொல்கிறார். சென்னை GEM மருத்தவமனையை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
