ஸ்டாலின் – சிதம்பரம் சந்திப்பு! காங்கிரஸ் நினைப்பது நடக்குமா? கோட்டீஸ்வரன் கொடுத்த அப்டேட்!
முதலமைச்சருடன், ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி...
திமுகவுக்கு சோனியாவின் அவசர தூது! சிதம்பரத்திடம் சொல்லிவிட்ட ரகசியம்! நிரஞ்சன்குமார் நேர்காணல்!
திமுக உடனான கூட்டணி விவகாரத்தில் சோனியாகாந்தி கடைசி நேரத்தில் தலையிட்டிருப்பதாகவும், அவர்...
ஒரு மணி நேரமாக நீடித்த சந்திப்பு! என்ன நடந்தது ஸ்டாலின் வீட்டில்? நுழைந்ததும் ப.சி. சொன்ன வார்த்தை! ப்ரியன் நேர்காணல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருப்பதன் மூலமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ்...
கேட்டதை கொடுத்தால்தான் கூட்டணி! காங்கிரசின் நோக்கம் இதுதான்! உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
திமுகவிடம் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை வைத்து, கூட்டணியை முறித்துக்கொள்வது தான் காங்கிரசின்...
பெண்களை அதிகம் கவரும் லைட் வெயிட் நகைகள்
பெண்களை அதிகம் கவரும் லைட் வெயிட் நகைகள்
பெண்கள் இயற்கையாகவே அழகானவர்கள் தான் என்றாலும், அவர்களது அழகை மெருகேற்றுவதில் நகைகளுக்கு முக்கிய பங்குண்டு.
நகைகள் மீது பெண்களுக்கு தீராத ஆசை உண்டு என்பதை மறுக்கவும் முடியாது. அதனால் தான் தங்க நகை பயனாளர்...
பெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்
பெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்
இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்களின் கவனமெல்லாம் பேட்டரி வாகனங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. பலரும் பேட்டரி வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை. வாகன...
தைராய்டா?கவலைவேண்டாம்! எடை குறைக்க எளிய வழி
தைராய்டா? கவலைவேண்டாம்! எடை குறைக்க எளிய வழி
இந்தியாவில் பத்தில் ஒருவர் தைராய்டு சுரப்பி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.5 கோடிக்கும் அதிகமானோர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தைராய்டு நோய் அதிகம் பெண்களிடையே காணப்படுகிறது. பெரும்பாலும், கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும்...
நாட்டுச் சர்க்கரை நன்மை தரும் – டாக்டர் அட்வைஸ்
நாட்டுச் சர்க்கரை நன்மை தரும் - டாக்டர் அட்வைஸ்
எந்தவகையான சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்?
அதற்கான காரணம் , வெள்ளை சர்க்கரையால் ஆபத்தா? நாட்டுச் சர்க்கரையில் என்ன நன்மை? எந்த வகையான சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்?என சர்க்கரை தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், உணவியல் நிபுணர் மற்றும்...
வேலை நேரத்திலும் தூக்கமா?
வேலை நேரத்திலும் தூக்கமா?
தூக்கம் என்றாலே எல்லாருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் வெகு நேரம் உறங்க ஆசை படுபவர்கள் அதிகம்.. அதேநேரம் ஒருபக்கம் தூக்கம் வராமல் சிரமம் படுபவர்களும் அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இயல்பாக தூங்குவதில் தவறில்லை, ஆனால் வேலை நேரத்தில் தூங்கினால்?...
சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் பெண்
சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் பெண்
தனது சொந்த காலில் நின்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சுயதொழில் செய்யும் பெண்களை நாம் பார்த்திருப்போம். அதிலும் தனி பெண்ணாக நின்று சிறு தொழில் தொடங்கி இன்று முதலாளியாக வளர்ந்தவர்கள் பலர் இருகின்றனர்....
மகளிர் குழுவால் இத்தனை நன்மைகளா?
மகளிர் குழுவால் இத்தனை நன்மைகளா?
மகளிர் தினம் என்றாலே நம் நினைவிற்கு வருவது சாதனை செய்த பெண்கள் மட்டுமே.
ஆனால் நம்முடைய வீடுகளில், நம் வீட்டு அருகில், சாலையில் என்று ஏராளமான பெண்கள் தினம் தினம் பல பிரச்சனைகளை கடந்து சாதித்துக் கொண்டுதான்...
பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்
பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்
“பசி எடுக்க மருந்தை கண்டு பிடித்த மனிதன் ஏனோ,
சில ஏழையின் பசியை போக்க, மருந்தை கண்டுபிடிக்க மறந்து விட்டான்”.
நம்மிடம் பசியென்று யாராவது கையேந்தி வருபவர்களுக்கு உணவு அல்லது காசை கொடுக்கிறோம் / ஆனால் இங்கே ஒரு...
சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க! ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!
சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க!
ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!
சமுதாயத்தில் பெரும் பான்மையோர் செய்வதற்கு முன் வராத பணியை ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் செய்து வருகிறார்கள்.
இரவு பகல் என்றும் பாராமல் அர்ப்பணிப்போடு களப்பணி செய்து வருகின்றனர் அவர்களின் வாழ்வும்...
பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?
பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?
பல துறைகளில் பணிபுரிந்து முன்னேறிக் கொண்டிருக்கும் பெண்களின் கருத்து.
முதலாவதாக தரணி என்ற பெண் தொழில் முனைவரின் (women entrepreneur) கருத்து.தரணி சென்னையில் உள்ள Direct Nutri என்னும் இரசாயனம்அற்ற புதிய தானியங்கள், பருப்பு வகைகள்,...
━ popular
க்ரைம்
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.சென்னை கிழக்கு அண்ணாநகர், ‘ஓ’பிளாக், 29வது தெருவில் உள்ள...


