சென்னை
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
News365 -
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
News365 -
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...
தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி
News365 -
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...
கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி
News365 -
சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று கொடநாடு...
மீண்டும் ரூ.55,000 கடந்தது தங்கம் விலை
22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6880க்கும் ஒரு சவரன் ரூ. 55,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம்...
மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வாழ்வை நாட்டுக்கு அர்ப்பணித்தவர் சீத்தாராம் யெச்சூரி – கவிஞர் வைரமுத்து
மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வரை தன் வாழ்வை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் நாட்டுக்கும் அர்ப்பணித்து சென்ற ஒரு மாபெரும் தலைவர், சீத்தாராம் யெச்சூரி என, கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி, சென்னை...
இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது – நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆவேச பேச்சு
அப்படி என்ன கேள்வி கேட்டார் அந்த இளைஞர்? பத்திரிகையாளர்கள் இதனை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியதால் பரபரப்பு.
கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் இளைஞர் ஒருவர், செமிகன்டக்டர் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக அடுத்தடுத்து கேள்வி கேட்டதினால் மத்திய...
தங்கம் விலை மேலும் உயர்ந்தது
22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6865க்கும் ஒரு சவரன் ரூ. 54,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம்...
சென்னையில் போக்குவரத்து இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும் திட்டம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும் நோக்கில் இடங்களை குறிப்பிடும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வண்ணங்கள் தீட்டும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.சென்னையில் இட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில்...
ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடு உயர்வு
தொடர் விடுமுறை எதிரொலியாக சென்னையில் இருந்து மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.நாளை சனிக்கிழமை வார இறுதி நாள், ஞாயிறு விடுமுறை மற்றும் மிலாடி நபி விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள்...
ஓணம் பண்டிகை – கேரளாவை விட சென்னையில் அதிக உற்சாகத்துடன் கொண்டாட்டம்..!
கேரளாவை விட சென்னையில் ஓணம் பண்டிகை அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதாக மலையாள பெண்கள் மகிழ்ச்சி.திருவொற்றியூரில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி உற்சாக கொண்டாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 15ம் தேதி கேரள மக்களின் திருவோணம்...
மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து – சென்னை முழுவதும் திடீர் கரண்ட் கட்
மணலியில் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்பு.மின் விநியோகத்தை சீர் செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம்,...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு
22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6825க்கும் ஒரு சவரன் ரூ. 54,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 99 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம்...
கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளது – ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்
கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளன என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி,கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டி அழிக்கும் இயந்திரங்கள்...
━ popular
தமிழ்நாடு
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...
