சென்னை

“ஒரு புகார் மீது கூட நடவடிக்கை இல்லை?” – முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி குறைதீர் இணையதள விவகாரம்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தான் வெற்றி பெற்ற பெரம்பூர்...

த.வெ.க கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள்?: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

​சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்காக பிரத்யேக வடிவமைப்பு அதிகாரப்பூர்வ உறுதிப்பாடு இன்னும்...

ரூ.93,000 கோடியில் பாமகவின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை: அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்!

சென்னை தியாகராய நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 2026-27ஆம் ஆண்டிற்கான...

ஆவின் பாலில் கரப்பான் பூச்சி: வேளச்சேரியில் அதிர்ச்சி சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் பீதி!

சென்னை வேளச்சேரியில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்ட ஆவின் பால்...

சென்னையில் மீண்டும் மழை

கடந்த சில நாட்களாக வெயில் அடித்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.அண்ணா சாலை, ராயப்பேட்டை, எழும்பூர், வடபழனி, ஆலந்தூர், வேளச்சேரி, உள்ளிட்ட சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெருகி வரும் கூட்டம் 

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது.நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றிலிருந்தே ஏராளமான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி பயணம் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.அரசு...

சென்னையில் நாளை (அக்.30) மெட்ரோ சேவை நீட்டிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் நாளை (அக்.30) மெட்ரோ சேவை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பயணிகளின் வசதிக்காக நாளை அக். 30 ல் மெட்ரோ இரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது.வரும் 31(வெள்ளி...

திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், தேசிய சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் 309 -...

தேவநாதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் ஜாமீனில் விடுவிக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய்...

சென்னையில் உள்ள அம்மா அரங்கம் மற்றும் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட தீர்மானம்

செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.சென்னை மாநகராட்சி பகுதிகளில் செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்பிட்டி தியாகராய அரங்களில் ஏராளமான...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2வது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகிறது.தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி 7,810 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக...

சென்னையில் ரூ.59,000-ஐ தொட்டது ஆபரணத்தங்கத்தின் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.59,000-க்கு விற்பனையாகிறது. தீபாவளி திருநாள் மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து...

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 11 ஆண்டு...

அக்.29, 30ல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை- தெற்கு ரயில்வே அறிவிப்பு

இரு நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் அக்.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு...

━ popular

“ஊழல்வாதிகளைச் சேர்த்துக் கொண்டு எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?” – சகாயம் ஐ.ஏ.எஸ். காரசாரக் கேள்வி!

முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க-வில் இணைந்தது குறித்து நேர்மையான அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ். எழுப்பியுள்ள கேள்வி, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சர் விஜய் அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பும் பின்பும்,...