சென்னை
‘தூய ஆட்சி’ முதல்வர் தொகுதியிலேயே அதிர்ச்சி: மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்!
தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்கப் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை...
மாதவரத்தில் 6 மணி நேரத் தொடர் மின்வெட்டு: ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அதிரடி சாலை மறியல்!
சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சுமார் 6...
கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் முதலமைச்சருடன் சந்திப்பா? பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்புப் பேட்டி!
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில்...
நண்பன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடம்…விசைப்படகிலேயே உயிர் துறந்த மீன்பிடி ஓட்டுநர்!
நண்பன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த விசைப்படகு...
சென்னையில் உள்ள அம்மா அரங்கம் மற்றும் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட தீர்மானம்
செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.சென்னை மாநகராட்சி பகுதிகளில் செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்பிட்டி தியாகராய அரங்களில் ஏராளமான...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2வது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி 7,810 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக...
சென்னையில் ரூ.59,000-ஐ தொட்டது ஆபரணத்தங்கத்தின் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.59,000-க்கு விற்பனையாகிறது. தீபாவளி திருநாள் மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 11 ஆண்டு...
அக்.29, 30ல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை- தெற்கு ரயில்வே அறிவிப்பு
இரு நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் அக்.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு...
நாளை முதல் கடற்கரை – வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை!
சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4வது பாதை திட்டத்திற்காக வேளச்சேரி - கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் சேவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன.சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரயில்...
அண்ணாநகர் டவர் பார்க் மீது ஏறி காவலர் தற்கொலை முயற்சி
சென்னை அண்ணாநகர் டவர் பார்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.காவல் ஆணையர் உடனடியாக இங்கு வரவேண்டும் என காவலர் கூச்சலிட்டதால் சுமார் இரண்டரை மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.சென்னை அண்ணாநகர் டவர்...
தீபவாளி போனஸ் – தங்கம் விலை குறைந்தது
தீபவாளி போனஸ் ! 22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7315க்கும் ஒரு சவரன் ரூ.58,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6025க்கும்...
திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவைகள் ரத்து
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4 ஆவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.இதையடுத்து, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி...
தீபாவளி ஷாப்பிங் ஸ்பாட் வண்ணாரப்பேட்டை – குவிந்த வாடிக்கையாளர்கள்
தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. ஜவுளிக் கடைகள் நிறைந்த வண்ணாரப்பேட்டையில் மக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.தீபாவளித் திருநாளில் மக்கள் புத்தாடை அணிந்தும், தீபங்கள்...
━ popular
தமிழ்நாடு
“பொய் வழக்குகளுக்கு திமுக பயப்படாது”: பாளையங்கோட்டை சிறையில் எம்.எல்.ஏவை சந்தித்த பின் கனிமொழி எம்பி ஆவேசம்!
பொய் வழக்குகள், கைதுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக்கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாருமே இல்லை என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்றும் கனிமொழி எம்பி தெரிவித்தார்.பாளையங்கோட்டை மத்திய சிறையில்...
