சென்னை
‘தூய ஆட்சி’ முதல்வர் தொகுதியிலேயே அதிர்ச்சி: மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்!
தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்கப் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை...
மாதவரத்தில் 6 மணி நேரத் தொடர் மின்வெட்டு: ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அதிரடி சாலை மறியல்!
சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சுமார் 6...
கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் முதலமைச்சருடன் சந்திப்பா? பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்புப் பேட்டி!
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில்...
நண்பன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடம்…விசைப்படகிலேயே உயிர் துறந்த மீன்பிடி ஓட்டுநர்!
நண்பன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த விசைப்படகு...
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.58,880-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.58 ஆயிரத்தை...
ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? – துணை முதல்வர் விளக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடங்களில், பாடியவர்களின் குரல் கேட்கவில்லை. எனவே, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் தமிழ்தாய்...
தலைமைச் செயலக கட்டடத்தில் திடீர் விரிசல்: ‘அச்சப்பட அவசியமில்லை’ – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு காணப்பட்டுள்ளது.தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலையில் நாமக்கல் கவிஞர் மாளிகை...
4 தலைமுறையை கண்ட பாட்டி – பேரப்பிள்ளைகளுடன் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னையில் 4 தலைமுறையை கண்ட பாட்டி தனது பேரப்பிள்ளைகளுடன் 100வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.சென்னை குன்றத்தூர் அடுத்த அனகாபத்தூரை சேர்ந்தவர் லலிதா குழந்தைவேல் 1924 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்த இவர்.2 ஆம் உலக...
35 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னரை தூக்கிய கும்பல்; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு
சென்னை துறைமுகத்தில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கை சினிமா பாணியில் கடத்திய கும்பலை போலீசார் கண்டுப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துறைமுகத்தில் சி.ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கண்டெய்னர் ஒன்று காணவில்லை என்றும் அதில்
ரூ.35 கோடி ரூபாய் மதிப்பிலான...
சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, புதிய உச்சமாக ரூ.58,720-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது....
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த வேண்டுமா? நாளை ஏலம் நடைபெறவுள்ளது.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த விரும்புகின்றவர்கள் நாளை மாலை 2 மணிக்கு விண்ணப்பம் கொடுத்து 3 மணிக்கு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை...
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் திறந்துவைப்பார்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகே 16.2 ஏக்கர் பரப்பளவில்...
பிரசவ அறையில் Vlog..? வசமாக சிக்கிய யூடியூபர் இர்ஃபான்..!
மனைவிக்கு தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி குழந்தை பிறந்தது. அறுவை அரங்கில் இருந்த போது மனைவிக்கு தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது...
ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் முடிவற்ற நிலையிலும், அருவிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து சீராக உள்ளது. இதனால் குற்றாலம் பேரருவி,...
━ popular
தமிழ்நாடு
‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை
நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...
