சென்னை
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
News365 -
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
News365 -
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...
தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி
News365 -
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...
கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி
News365 -
சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று கொடநாடு...
சென்னையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் – காட்சிப்படுத்தப்பட்டுள்ள கார்கள் முன்பு செல்பி எடுத்து மகிழும் பொது மக்கள்
சென்னையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் , செல்பி எடுத்து மகிழும் பொது மக்கள்.
ஃபார்முலா 4 கார்பந்தயம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள நம்ம சென்னை செல்பி பாயிண்ட் அருகே காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2 கார்கள்.சாலையில் செல்பவர்களும், கடற்கரைக்கு வந்தவர்களும், கார்பந்தய விளையாட்டின்...
ஆறுதல் தரும் விதமாக தங்கம் விலை சற்று குறைந்தது
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 30) தங்கம் விலை சற்று குறைந்தது22 காரட் தங்கம் சற்று ஆறுதல் தரும் விதமாக இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6705க்கும் ஒரு சவரன் ரூ.53640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18...
தங்கம் மற்றும் வெள்ளி – இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6715க்கும் ஒரு சவரன் ரூ.53720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5501க்கும் ஒரு...
சென்னை: அரசு பேருந்து விபத்து – வாலிபர் பலி
சென்னையில் அரசு பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியாகியுள்ளார்.சென்னை காசிமேட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னால் வந்த மாநகர பேருந்து ஏறி இறங்கியதில் தலை நசங்கி சம்பவ இடத்திலே...
எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!
சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம் எல் ஏ, எம் பி மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்( Addl.sessions 3rd) நீதிபதி ஜெயவேலு முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகிறார்.திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின்...
இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 27) தங்கம் விலையில் மாற்றம் இல்லை.22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6695க்கும் ஒரு சவரன் ரூ.53560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5484க்கும் ஒரு சவரன் ரூ.43,872க்கும்...
சென்னையில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!
சென்னை மாநகரில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை மாநகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக்...
பழைய ஓய்வூதிய திட்ட நிலையை அடைய முயற்சிப்போம் ! – கண்ணையா, எஸ்ஆர்எம்யூ
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ ஆதரவை தெரிவித்து உள்ளது. எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நோக்கி எங்களது செயல்பாடு இருக்கும் மற்றும் தேவைப்பட்டால் அதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம்.தமிழகத்தில் வேலை பார்க்கும் வெளி மாநில ஊழியர்கள் அவரவர் மாநிலங்களில்...
கேட்பாரற்ற வாகனங்கள் ஏலம் – சென்னை மாநகராட்சி
சென்னை மாநகரப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி இருக்கிறது.
அகற்ற பட்ட வாகனங்களை ஏலம் விட அவை ஏதேனும் வழக்குகளில் தொடர்புடையவையா என கண்டறிய மாநகர காவல் துறையின் உதவியை மாநகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது.சென்னை...
விதிகளை மீறி செயல்பட்ட 2 தனியார் மதுபான விடுதிகள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் Lord of the drinks Bar என்ற தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான விடுதி அரசு அனுமதித்த நேரத்தை மீறி செயல்பட்டதாகவும், அதிக சத்தத்துடன் ஸீபிக்கரில் பாடல் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு...
━ popular
தமிழ்நாடு
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...
