சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

இன்று (ஆகஸ்ட் 26) தங்கம் விலை!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6695க்கும் ஒரு சவரன் ரூ.53560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஆகஸ்ட் 16-ல் இருந்து தங்கம் விலை! 25 .08. 2024 - ரூ. 53,560 24 .08. 2024 - ரூ....

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில்  வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு  கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (32)...

கவர்னர் ஆா்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

சென்னை, தமிழக கவர்னர் ஆா். என்.ரவி இன்று திடீா் பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார்.டெல்லியில் ஜனாதிபதி திரெவுபதி முா்மு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா...

திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் நாணயத்தை வெளியிடும் நிகழ்வில் ராஜ்நாத்சிங் பெருந்தன்மையோடு பங்கேற்றார் அதற்கு நன்றி சொன்னோம், மற்றபடி கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் 25 கோடி ரூபாய்...

மேம்பாலத்திலிருந்து ஏரியில் விழுந்து டாட்டா ஏசி வாகனம் விபத்து

சென்னையில் மேம்பாலத்திலிருந்து ஏரியில் காய்கறி ஏற்றி செல்லும் டாட்டா ஏசி வாகனம் விழுந்து விபத்து. இன்ஜின் பகுதி ஏரியில் எங்கே இருக்கிறது என தேடும் பணி தீவிரம்.சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பத்திலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்கு சென்ற டாட்டா ஏசி...

அரசு பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க விழிப்புணர்வு  நிகழ்ச்சி

அரசு பள்ளி மாணவிகள்  புத்தாக பயிற்சி தேர்வை தைரியமாக எதிர்கொள்வது எப்படி , தேர்வில்  அதிக மதிப்பெண் எப்படி எடுப்பது நினைவுத் திறன் வலது மூளை இடது மூளை செயல்பாட்டு திறன் குறித்து வாழ்வியல் கலைப் பயிற்சியாளர் திறன் மேம்பாட்டு...

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை காவல் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.19 காவல் உதவி ஆணையர்கள் பணியிட...

சென்னை விமான நிலையத்தில் குரங்கம்மை குறித்து ஆய்வு – அமைச்சர் மா.சுப்ரமணியம்

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் குரங்கம்மை குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,1958 ம் ஆண்டு ஆப்பிரிகா வன பகுதி குரங்குகளிடம்  கண்டறியபட்ட குரங்கம்மை தற்போது அமேரிக்கா ஐரோப்பா...

தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறிப்பதா? திமுக அரசின் இரட்டை வேடம் – ராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சியின் இராயபுரம் (5), திரு.வி.க. நகர் (6) ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கு வசதியாக அந்த இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தற்காலிக துப்புறவு பணியாளர்களை பணிநீக்கம்...

இந்தியாவிலேயே 42 சதவீதம் பெண்கள் பணி செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி – அமைச்சர் சி.வெ. கணேசன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே 42 சதவீதம் பெண்கள் பணி செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி கண்டுள்ளது என, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கூறியுள்ளார்.அகில இந்திய கட்டுமான...

━ popular

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்தை உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

அமெரிக்க – ஈரான் உடனான இந்த பேச்சுவார்த்தை உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணமாக பார்க்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளாா்.ஈரானிய தூதுக்குழுவினர் இன்று காலை, சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026...