சென்னை
‘தூய ஆட்சி’ முதல்வர் தொகுதியிலேயே அதிர்ச்சி: மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்!
தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்கப் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை...
மாதவரத்தில் 6 மணி நேரத் தொடர் மின்வெட்டு: ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அதிரடி சாலை மறியல்!
சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சுமார் 6...
கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் முதலமைச்சருடன் சந்திப்பா? பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்புப் பேட்டி!
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில்...
நண்பன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடம்…விசைப்படகிலேயே உயிர் துறந்த மீன்பிடி ஓட்டுநர்!
நண்பன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த விசைப்படகு...
திருவள்ளூரில் 309 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு எங்கு வெள்ள பாதிப்புகள் உள்ளன என கண்டறியப்பட்ட 309 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.ஆவடி அடுத்த கோவில் பதாகை எரி சும்மர் 570 ஏக்கர் பரப்பளவில்...
சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.சென்னையில் இன்று நள்ளிரவு மிதமான மழை பெய்த நிலையில், காலையில் பலத்த இடியுடன் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா?...
சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!
சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை விட்டிருந்த நிலையில் நள்ளிரவில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக கடந்த 15ஆம் தேதி சென்னையில் அதிக...
ரயில்வே கால்வாயில் விழுந்து பசுமாடு; தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர். மாட்டை மீட்கும் வரை அவ்வழியாக சென்ற ரயில் சிறிது நேரம் காத்திருந்து.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி உட்பட்ட பகுதிகளில் கடந்த...
ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் மாயம்
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்று வந்திருக்கிறார். இன்று காலை சக மாணவர்கள் 6 பேருடன் மெரினாவில் குளித்துக் கொண்டிருந்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத...
தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்
சென்னை கனமழையில் கடந்த 2 நாட்களாக ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளார் .பிரியாணி விருந்து பரிமாறிய முதல்வர்
முதல்வர் தூய்மைப் பணியாளர்களுக்கு அசைவ விருந்து பரிமாறி,...
சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றும் சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் அரசுக்கு பாராட்டு வருகிறதே என எழுப்பிய கேள்விக்கு,”அரசுக்கு பாராட்டுகளும் வருகிறது,...
கவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தானா காரணம்?
திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் குழு உட்பட 15 ரயில்வே ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்படவில்லை என தகவல்...
ரூ.1500 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்
ஹூண்டாய் நிறுவனம் இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க முடிவு செய்துள்ளது.தற்போது 5.40 லட்சம் சதுர அடியில் கார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில்...
சென்னையில் தங்கம் விலை – 17 அக்டோபர் 2024
சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7160க்கும் ஒரு சவரன் ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம்...
━ popular
தமிழ்நாடு
‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை
நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...
