சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

கண்ணீரை வரவழக்கும் தங்கத்தின் விலை ஏற்றம்…சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு!

(ஜூலை-11) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.55 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,075-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,600-க்கும் விற்பனை...

செஸ் ஆர்வலர்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு! ஆரம்பம் சோழா செஸ்!

செஸ் விளையாட்டில் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதற்காக சோழா செஸ் தொடங்கப்பட்டு உள்ளது.சதுரங்க விளையாட்டில் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதற்காக சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி என்கிற சோழா நிறுவனம் தற்போது சோழ செஸ் என்ற...

தங்கம் விலையில் தொடரும் ஏற்ற,இறக்கம் – இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

(ஜூலை-10) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.20 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,160-க்கும்...

எடப்பாடியின் அவதூறு கருத்துக்கு மாணவர்களின் பெற்றோர்கள் பதிலடி…

அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் குறித்து அவதூறு கருத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறி, சென்னையில் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.சென்னை கொளத்தூர், கபாலீஸ்வரர் கலைக் கல்லூரி அருகில்...

நீதிமன்ற அதிகாரத்தை காட்டலாமா? மாநகராட்சி ஆணையருக்கு கடும் கண்டனம்

ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதின்றத்தை விட மேலானவர் என நினைத்துக் கொள்வதா என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதி...

தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைவு!

(ஜூன்-09) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.480 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.60 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,000-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.72,000-க்கும் விற்பனை...

தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு!

(ஜூலை-08) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.  கிராமிற்கு ரூ.50 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,060-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,480-க்கும் விற்பனை...

இன்ப அதிர்ச்சி…தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு!

(ஜூலை-07) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.400 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.50 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,010-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.72,080-க்கும் விற்பனை...

காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ பால் சுறா! மருத்துவ குணம் மிக்க கூரை கத்தாழை மீன்களும் பிடிபட்டதால் மகிழ்ச்சி!

காசிமேடு மீனவர்கள் வலையில் 150 கிலோ எடையிலான ஒற்றை பால் சுறா மற்றும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 கூரை கத்தாழை மீன்கள் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த செந்தமிழன் என்கிற மீனவர்...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்…அதிகாரிகள் ஆலோசனை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து தேனாம்பேட்டை JBAS கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை பெருநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்ட உதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில் பெண்களின் பங்கு, தனித்திறன், சட்ட நுணுக்கங்கள்...

━ popular

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...