சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
தமிழில் பெயர் பலகை கட்டாயம் – மேயர் பிரியா அறிவிப்பு
சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை இருப்பது கட்டாயம். தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளாா்.பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.64,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. சவரன் 64 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாவதால் நடுத்தர மற்றும் ஏழை...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலின சமத்துவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது – மேயர் பிரியா
மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் வரவில்லை எனவும் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளாா்.சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து...
சென்னை பல்கலைகழகத்தில் மதம் தொடர்பான கருத்தரங்கம் – ரத்து செய்த நிர்வாகம்
சென்னை பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவம் தொடர்பான சொற்பொழிவு விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சியை ரத்து செய்து பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை இணைந்து சொற்பொழிவு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தாண்டிற்கான ...
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர். சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே...
பாஜக உடன் கூட்டணியா..? 4 வார்த்தையில் பட்டென உடைத்த எடப்பாடியார்..!
சட்டமன்ற தேர்தலின் போது பாஜக உடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு; ஆறு மாதம் கழித்து தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.அதிமுக...
சென்னையில் அழிந்துவரும் மளிகை கடைகள்..! 5 ஆண்டுகளில் 20% கடைகள் காலி..!
சென்னையில் 1000 சதுர அடிகளுக்கு மேல்உள்ள கடைகள் மளிகை பொருட்கள் விற்கத் தொடங்கியபின், பாரம்பரியமாக அண்ணாச்சி மளிகைக் கடைகள் கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் மூடப்பட்டுவிட்டன என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, சென்னை மாநகராட்சி வர்த்தக...
பெண் ஊழியர்களுக்கு நல்ல செய்தி…சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை!
பெண் ஊழியர்களுக்கு எல்&டி நிறுவனம் ஒரு நற்செய்தி அறிவித்துள்ளது. பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது. மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எல்&டி நிர்வாக இயக்குனர் எஸ்.என்.சுப்பிரமணியன் இந்த அறிவிப்பு...
போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும் – சௌந்தர்ராஜன் கோட்டை நோக்கி பேரணி!
போக்குவரத்து துறையில் வரவுக்கும் செலவிற்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.சென்னை பல்லவன் இல்லத்தில். சி...
ஒரே இடத்தில் குவிந்த திமுக – பாஜக கட்சி தொண்டர்கள்… தமிழிசையை அப்புறப்படுத்திய போலீஸார்
சென்னை எம்ஜிஆர் நகரில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற வந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசையை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.எம்ஜிஆர்...
━ popular
சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...
