சினிமா

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...

”கர” படத்திற்கு எதிர்ப்பு – தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட கூடாது…உயர்நீதிமன்றத்தில் வழக்கு

நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவிருந்த "கர"...

ஹீரோவாக கலக்கும் லோகேஷ்…DC திரைப்பட படப்பிடிப்பு நிறைவு…

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் DC திரைப்படத்தின்...

யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது செய்வார்கள்- நடிகர் யோகி பாபு பேட்டி

சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் யோகி பாபு தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக...

தேசிய விருது பெற்ற அனைவரையும் பாராட்டி அறிக்கை வெளியிட்ட உலக நாயகன்!

இந்திய அளவில் சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களையும் கௌரவிக்கும் தேசிய விருது விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில்...

இன்னொரு டைம் கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்லப்பா… மறுமணம் செய்திகளுக்கு பதிலடி கொடுத்த சுகன்யா!

நடிகை சுகன்யா மறுமணம் செய்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை சுகன்யா தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தார். சுகன்யா 2002-ம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக...

ஜெயம் ரவி, எம் ராஜேஷ் கூட்டணியின் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் குறித்து அப்டேட்!

பிரபல நடிகர் ஜெயம் ரவி தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் சைரன், இறைவன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.தற்போது ஜெயம் ரவி தனது 30வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சிவா மனசுல...

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற கடைசி விவசாயி!

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் 69 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் அடிப்படையில் சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ்...

தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத்….. வாழ்த்திய கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன், தேசிய விருது பெற்றமைக்காக தேவி ஸ்ரீ பிரசாத்தை வாழ்த்தியுள்ளார்.இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69 வது...

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் திரை உலக பிரபலங்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நடிப்பு, நடனம், இசை, பாடல்,...

‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினி, பிரபு, நயன்தாரா ,ஜோதிகா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வகையில் இந்த படம்...

பல தேசிய விருதுகளை அள்ளிய ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படம்!

இந்திய சினிமாவில் திரைத்துறையினரை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் அடிப்படையில் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் 2022 ஆம்...

இது பெரிய லிஸ்ட்டா இருக்கே….’தளபதி 68′ இல் இணையும் பீஸ்ட் பட நடிகை!

விஜய் லியோ படத்திற்கு பிறகு தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பாகவே வெளியானது. அதன்படி ஏஜிஎஸ் என்றால் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும்...

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சகாப்தம் மற்றும் மதுரவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகும் நடித்திருந்தார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வால்டர் பட இயக்குனர் U அன்பரசன் எழுதி இயக்கும்...

━ popular

அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம்

தாராபுரம் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம், குப்பிச்சிபாளையம், வரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட பக்தர்கள்...