சினிமா
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...
“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” – ‘நீளிரா’ குறித்து சூர்யா பாராட்டு!
இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை...
“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…
"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால்...
அட்லீ, ஷாருக் கான் கூட்டணியின் ‘ஜவான்’ படத்தில் இணைந்த அல்லு அர்ஜுன்!
ஷாருக் கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் அர்ஜுன் அர்ஜுன் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த அட்லீ தற்போது இந்தியில் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடிப்பில் ‘ஜவான்’ என்ற புதிய படத்தை இயக்கி...
இதனால தான் பொன்னியின் செல்வனை வெப் சீரிஸா எடுக்கல… விளக்கம் கொடுத்த மணிரத்னம்!
'பொன்னியின் செல்வன்' நாவலை ஏன் வெப் சீரிஸாக எடுக்கவில்லை என்பதற்கு மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில்...
அந்நியன் படத்தை கணக்கில்லாம பாத்துருக்கேன்… விக்ரமை தரிசித்த டோவினோ தாமஸ்!
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் விக்ரமை சந்தித்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் 2' படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன்...
ஒரே நாளில் இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன!
ஒரே நாளில் இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன! விஜய் ஆண்டனியின் தமிழரசன், விமலின் தெய்வ மச்சான், யோகி பாபுவின் யானை முகத்தான் மற்றும் யாத்திசை படங்கள் இன்று வெளியீடு!
நடிகர் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் “தமிழரசன்” திரைப்படம்...
சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் செல்வராகவன்!
7ஜி ரெயின்போ காலனி படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.கிளாசிக் மற்றும் ட்ரேட்மார்க் படங்களை தமிழில் அதிகம் கையாண்டவர் செல்வராகவன் என்று கூறலாம். மற்ற இயக்குனர்கள் யோசிக்கவே தயங்கும் கதைக்களங்களில் படங்கள் எடுத்து அப்போதைய தலைமுறையினரை வியக்க வைத்தார்...
எல்லாரும் எதிர்பார்த்த அப்டேட்… ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி இதான்!?
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருகிறார் நெல்சன் திலீப்குமார். தற்போது ரஜினி நடிப்பில் 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில்...
மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியின் புதிய பட அப்டேட்!
மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியின் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.மாரி செல்வராஜ் தற்போது தமிழின் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருகிறார். அவர் தற்போது உதயநிதி இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்...
விக்ரம் நடிப்பில் படமாகும் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல்… இயக்குனர் யார் தெரியுமா!?
'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை திரைப்படமாக எடுக்க இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.'மதயானைக் கூட்டம்' படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் விக்ரம் சுகுமாரன். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ஷாந்தனு நடிப்பில் ராவணக் கோட்டம் படத்தை இயக்கியுள்ளார்...
இந்த வாட்டி சென்னைல ஆடியோ லாஞ்ச் வேணாம்… விஜய் எடுத்த திடீர் முடிவு!
லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அல்லாமல் வேறு மாவட்டத்தில் வைக்கலாம் என்று விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.விஜய் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் தான். அதுவும் அவரின் குட்டிக் கதையை கேட்கவே ரசிகர்கள்...
சூரிக்கு ரொம்ப அதிர்ஷ்டம் தான்… விடுதலையை அடுத்து மீண்டும் வெற்றிமாறன் உடன் கூட்டணி!
நடிகர் சூரி 'விடுதலை' படத்தை அடுத்து மீண்டும் ஒருமுறை வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.சினிமாவில் எப்படியாவது ஆளாகிவிட வேண்டும் என்று போராடி வந்த சூரி-க்கு ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.பின்னர் படிப்படியாக முன்னேறி...
━ popular
ஆவடி
ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!
ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு வருகின்றன. இதனால்...
