சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…
தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்
News365 -
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....
“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!
News365 -
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...
மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல்...
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்
தமிழ் சினிமாவின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி(57) இன்று (பிப்ரவரி 19) அதிகாலை 03.30 மணிக்கு உயிரிழந்தார்.
சென்னை சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்த நடிகர் மயில்சாமிக்கு இன்று அதிகாலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர்...
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பள்ளி குழந்தைகள்.மதுரையில் நா.ம.ரா. சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி குழந்தைகளுடன் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அவரது ரசிகர்கள்.அங்குள்ள 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தநாள் கேக்...
வாத்தி படம் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காண்பிக்க வேண்டும்-ரசிகர் கோரிக்கை
கல்வியை மையமாக வைத்து உருவாகிய வாத்தி படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வாத்தி திரைப்படம் இலவசமாக பள்ளிகளில் திரையிட வேண்டும் என ரசிகர் முதலமைச்சருக்கு கோரிக்கை.
தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ்...
‘டாடா’ படகுழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ராகவா லாரான்ஸ்!
கவின், அபர்ணா தாஸ்,பாக்யராஜ்,ஐஸ்வர்யா,விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 'டாடா' திரைப்படம்.
படத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்தவர்கள் இப்படத்தை பற்றி...
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 24 வது படத்தின் தலைப்பு !
பாரதிராஜா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.
லைக்கா தயாரிக்கும் 24 வது படமான இப்படம் 'திருவின் குரல்' என பெயரிடப்பட்டுள்ளது.அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
நடிகர் சூர்யா மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு
நடிகர் சூர்யா மும்பை சென்றுள்ள நிலையில் ,நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.சச்சினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
பாரதிராஜா நடிக்கும் கருமேகங்கள் கலைகின்றன! ‘மேதை’ என தங்கர் பச்சன் நெகிழ்ச்சி
'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் அணைத்துகட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியீட்டிற்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்...
தண்டட்டி படத்தில் நாயகனாக நடிக்கும் பசுபதி!
மீண்டும் நாயகனாக நடிக்கும் நடிகர் பசுபதியின் 'தண்டட்டி' படத்தின் முதல் தோற்றம் வெளியானது.அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகி வரும் ’தண்டட்டி’ படத்தில் பசுபதி கதையின் நாயகனாகவும், விவேக் பிரசன்னா, ரோகினி, அம்மு அபிராமி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்திலும்...
கிரிமினல் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
கௌதம் கார்த்திக் நடிப்பில்,அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில் உருவாகி வரும் கிரிமினல் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.மதுரை மாவட்ட பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இதற்கு சாம்.சி எஸ் இசையமைக்கிறார்.மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
