spot_imgspot_img

சினிமா

பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!

அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை...

2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  2026-ஆம் ஆண்டிற்கான...

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...

எதிர்ப்புகளுக்கு மத்தியில் வசூலை அள்ளும் ‘பைசன் – காளமாடன்’!

பைசன் - காளமாடன் படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் பைசன் - காளமாடன். இந்த படத்தில் அனுபமா...

வசூல் மழையில் நனையும் ‘டியூட்’ …. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

டியூட் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாக உருவாகியிருந்த டியூட் திரைப்படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன்...

தயவுசெஞ்சு சாராயம் குடிச்ச மாதிரி ஆடாத…. ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அறிவுரை!

இயக்குனர் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக இவர்...

விஷ்ணு விஷால் நடிக்கும் ‘இரண்டு வானம்’…. ரிலீஸ் எப்போது?

விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் கடைசியாக 'லால் சலாம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன்...

‘சூர்யா 46’ படத்தில் பணிபுரியும் பிரபல நடிகரின் மகன்…. யார் தெரியுமா?

சூர்யா 46 படத்தில் பிரபல நடிகரின் மகன் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் கடைசியாக 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து 'கருப்பு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. மேலும் ஜித்து மாதவன், பா. ரஞ்சித் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய...

‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி!

ஆர்.ஜே. பாலாஜி, கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் ஆர்.ஜே. பாலாஜி 'நானும் ரௌடி தான்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன் பின்னர் இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன்,...

ராஜமௌலி – மகேஷ் பாபுவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் இந்த தேதியில் தானா?

ராஜமௌலி - மகேஷ் பாபு காம்போவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.தெலுங்கு திரை உலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமௌலி. அந்த வகையில் இவரை பலரும் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கின்றனர். இவருடைய...

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவருடைய நடிப்பில்...

‘மகுடம்’ பட பஞ்சாயத்து…. இயக்குனர் யார்?…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்!

மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.விஷாலின் 35 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'மகுடம்'. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்....

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட ஹீரோவின் அடுத்த படம் …. ஷூட்டிங் எப்போது?

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட ஹீரோவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷின்...

━ popular

SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்கள்… தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…

தமிழ் நாட்டில் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 லட்சம் வாக்காளர்களும் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல்...