சினிமா
“நாட்டாமை குடும்பம்” முத்திரை: நானும் விரைவில் பச்சை குத்திக் கொள்வேன் – நடிகர் சரத்குமார் கலகல பேச்சு!
நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில்...
இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயிடுவின் வாழ்க்கை வரலாறு: ‘ஜி.டி.என்’ படம் ஏமாற்றமா? – புளூசட்டை மாறனின் கிண்டல் கலந்த திரை விமர்சனம்!
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜி.டி....
ஹாலிவுட்டை மிஞ்சிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸில் உலகளவில் சாதனை படைத்த ரன்வீர் சிங் படம்!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான...
குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து...
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ பட முதல் பாடல் வெளியீடு!
விஜய் சேதுபதியின் 'மகாராஜா' பட முதல் பாடல் வெளியாகியுள்ளது.விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து வைத்துள்ளார். இவர் கைவசம் பல படங்களை வைத்துள்ள நிலையில் தனது ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா...
ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ரஜினி!
நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. எனவே வேட்டையன் படத்தை முடித்த நடிகர் ரஜினி...
‘குட் பேட் அக்லி’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு….. வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!
நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டானார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த 2023 இல் வெளியாகி அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. அஜர்பைஜானில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில்...
பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்த ‘கருடன்’……. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூரி!
நடிகர் சூரி, கருடன் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பிற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்திற்கு பிறகு நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் கடந்த மே 31...
கமல், சிம்பு கூட்டணியின் ‘தக் லைஃப்’…. புதுச்சேரி படப்பிடிப்பு நிறைவு…. அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே?
நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து தற்போது மணிரத்னம், கமல் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் ஏ...
அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’….. முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் அருண் விஜய் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான தடம், தடையறத் தாக்க, குற்றம் 23 போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த...
இந்தியன் 2 படத்திலிருந்து கதறல்ஸ் பாடல்… புதிய லிரிக்கல் வீடியோ ரிலீஸ்….
இந்தியன் 2 படத்திலிருந்து கதறல்ஸ் என்ற புதிய லிரிக்கல் வீடியோவை படக்குழு வௌியிட்டுள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் இந்தியன் இரண்டாம் பாகம். பிரம்மாண்ட இயக்கத்திற்கு பெயர் போன இயக்குநர் ஷங்கர் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்....
நடிகை வரலட்சுமிக்கு திருமணம்…. கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த சரத்குமார் குடும்பம்!
நடிகர் சரத்குமார், சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவர். இவருக்கும் இவரது முதல் மனைவி சாயாதேவிக்கும் வரலட்சுமி, பூஜா என இரு மகள்கள் இருக்கிறார்கள். ஒரு சில காரணங்களால் சரத்குமார் - சாயாதேவி இருவரின் திருமண வாழ்க்கை முறிந்த நிலையில்...
தீவிரமாக நடைபெறும் ‘மகாராஜா’ பட ப்ரோமோஷன்….. படக்குழுவை வற்புறுத்திய விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது ட்ரெயின், ஏஸ், விடுதலை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் தனது ஐம்பதாவது...
திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது… நடிகை சுனைனா அறிவிப்பு…
தனக்கு திருமண நிச்சயம் நிறைவு பெற்றதாக நடிகை சுனைனா, புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு நடிகைகள் பீக்கில் இருப்பது வழக்கமாகும். இதில் ஒரு சிலருக்கு தொடக்கத்தில் கிடைக்கும் வரவேற்பு அப்படியே நீடிப்பதில்லை. அப்படி ஒரு கட்டத்தில்...
━ popular
தமிழ்நாடு
ஆணவக்கொலைக்கு பின்னாடி சாதிப் புனிதம் இல்ல… ‘சொத்துரிமை வெறி’! முகமூடியைக் கிழித்த வழக்கறிஞர் மார்க்சியா!
நவீன இந்தியாவை நோக்கி நாம் பெருமிதத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்றாலும், நமது சமூகத்தின் வேர்களை அரித்துத் தின்று கொண்டிருக்கும் சாதி எனும் ஆணிவேர் இன்றும் விகாரமாகப் பற்களைக் இளித்துக் கொண்டுதான் இருக்கிறது. இது...
