சினிமா

27 வயதில் பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் காலமானார்: தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்!

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் (27) மும்பையில்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டர்: சாந்தனு – சீமான் கூட்டணியில் அனல் பறக்கும் மதுரை பின்னணிக் கதை!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைப்பில் உருவாகும்...

பான் மசாலா மறைமுக விளம்பரம்: பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கனுக்கு எஃப்.டி.ஏ எச்சரிக்கை நோட்டீஸ்!

பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப்...

‘லீலை’ படக்குழுவின் நெகிழ்ச்சியான ‘ரீ-யூனியன்’: 14 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த ‘ஜில்லென்று ஒரு கலவரம்’ கூட்டணி!

கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற 'லீலை'...

மீண்டும் தொடங்கும் ‘கங்குவா’ படப்பிடிப்பு…. எதற்காக தெரியுமா?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள படம் தான் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், கோவை சரளா, யோகி பாபு, நட்டி நடராஜ், திஷா பதானி உள்ளிட்ட ஒரு முக்கிய...

‘தளபதி 69’ படத்துக்காக விஜய் தேர்ந்தெடுத்த இயக்குனர் யார்?

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின்...

ரஜினி தான் எனக்கு சிவன்….. மகா சிவராத்திரியையொட்டி பூஜை செய்து வழிபட்ட ரசிகர்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் சிவபெருமானை வழிபடுவது வழக்கம். அதன்படி கோவையில் உள்ள ஈஷா மையத்திற்கு சென்று லட்சக்கணக்கானோர் மகா சிவராத்திரியில் கலந்து கொண்டனர். பல திரை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம். தமன்னா, பூஜா...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்கு ரூ.1 கோடி வழங்கிய கமல்ஹாசன்!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்காக நடிகர் கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.சென்னை தியாகராய நகர் அருகில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. நிதி நெருக்கடி காரணமாக அந்த பணி தற்காலிகமாக நிறுத்தி...

மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்த பிரபல நடிகை!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாளத் திரைப்படமான இப்படத்தை தமிழ் ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து பாராட்டி வருகின்றனர். 100 கோடி வசூலை தாண்டி இப்படம் சாதனை படைத்து வருகிறது. இன்னமும் கூட...

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘ஆடு ஜீவிதம்’ பட ட்ரெய்லர் வெளியீடு!

பிரித்விராஜ் நடிக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் சுகுமாரன் பல படங்களில் பிசியாக நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் மோகன்லால் நடிப்பில் (லூசிபர் 2) எம்புரான் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அதே சமயம்...

ஒன்னு ஒயின்….. இன்னொன்னு மைன்…. நயன் போட்டோவை பகிர்ந்த விக்கி!

பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, நானும் ரௌடி தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் நான்கு மாதங்களில் வாடகை தாயின் மூலம்...

இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டார் ரஜினி…. ‘வேட்டையன்’ பட அப்டேட்!

ரஜினி, ஜெயிலர், லால் சலாம் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு தற்போது தனது 170 வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமடைந்த டிஜே ஞானவேல் இயக்குகிறார். இதில் ரஜினியுடன் இணைந்து...

ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்!

வருடம் தோறும் ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல பேர் திரண்டு வந்து இந்த விழாவில் பங்கு கொள்வார்கள். அதன்படி நேற்று நடைபெற்ற சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா,...

அருவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ இவர் தான்!

அருவி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டைப் பெற்ற படம் அருவி. மலையில் தோன்றும் ஆறு தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுத்து...

━ popular

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றமே வழக்கின் தகுதி (Merit) அடிப்படையில் விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை...