க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் – பள்ளி தாளாளர் கைது
கோவளம் கடலோர காவல்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் சதீஷ் பெயரிலே அருண் மிரட்டல் விடுத்துள்ளார். சதீஷ் கொடுத்த புகாரின் பெயரில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 21 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அதில் 5 பேரை...
ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!
கடந்த மாதம் ஜூலை 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பாஜக அஞ்சலை, அதிமுக மலர்கொடி உள்ளிட்ட 21 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த நிலையில் இந்த...
ரூ.20 லட்சம் லஞ்சம்:கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்
லஞ்சம் பெற்ற வழக்கில் டில்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவை சிபிஐ கைது செய்தனர்.கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார். சிறையிலிருந்து ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை தூக்கினாரா?கடந்த ஒரு வருடமாக நாகேந்திரனை சிறையில் சந்தித்த நபர்கள் யார்? என்ற பட்டியலை திரட்டும் தனிப்படை போலீசார். கோடு வேர்டு மூலமாக...
கில்லாடி சம்பவம் செந்திலின் கூட்டாளியிடம் விசாரணை…
சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் 3 நாட்கள் விசாரணை. சேலம் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர். செந்திலின் தூத்துக்குடி, சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்தும் போலீசார் கேட்டறிந்தனர். செந்திலை தேடி தனிப்படை போலீசார் மும்பையில்...
ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவர் கைது
ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவரை ஆவடி போலீசார் கைது செய்தனர்.
ஆவடி கவரப்பாளையம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(65) பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி. கடந்த 29 ம் தேதி...
கோவை: மாணவியிடம் சில்மிஷம் – போக்ஸோவில் கைதான போலீஸ்
மாணவியிடம் சில்மிஷம் செய்து போக்ஸோ வழக்கில் சிக்கிய போலீஸ்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில்பாளையம் பகுதியில் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்த மாணவ, மாணவியை புகைப்படம் எடுத்து மிரட்டி சிறுமியிடம் சில்மிசம் செய்த போலீஸ் போக்ஸோ சட்டத்தில் கைது.கோவை மாவட்டம்,...
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் விடுதலை
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் இன்று விடுதலை
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஜாமீன் வழங்கி, அவரது யூடியூப் சேனலை...
சென்னையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபர்களைப் பிடிப்பதில் போலீசார் தீவிரம்
சென்னையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்! 3 பள்ளிகள், தலைமைச் செயலகத்துக்கு இமெயில் ,கடிதம் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக பீதியை கிளப்பி வரும் நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர்.சென்னை விமான நிலையம்,...
பிரபல ரவுடி – சோத்துப்பானை மணிகண்டன் கைது
25 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சோத்துப்பானை மணிகண்டன் கைது.சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சோத்துப்பானை மணிகண்டன்(33) , ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது.சேலையூர், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை என பல்வேறு காவல் நிலையங்களில்,...
━ popular
அரசியல்
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...
