க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
போதை மாத்திரை விற்பனை – 5 பேர் கைது
ஜாபர்கான் பேட்டையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் சிக்கியது. பேக்கரி உரிமையாளர் உட்பட 5 பேர் கைது.ஆந்திராவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து தான் உபயோகித்தது போக மீதியை, நண்பர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார். 60 மாத்திரைகள், 375 சிரஞ்சுகள்...
டிஐஜி பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி மோசடி – இருவர் கைது
ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட அரசுத் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலீஸ் சமூக வலைதள கணக்குகளை தொடங்கி மோசடி செய்யும் கும்பல் பிடிபடாமல் சிக்கி வந்த நிலையில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது.முதல்வரின் பாதுகாப்பு...
எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு – சிபிசிஐடி விசாரணை
திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி தொடர்பாக 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.கரூர் வாங்கல் ப குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை சிலர் போலி ஆவணங்கள்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 5 பேரை விசாரிக்க அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி.பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை போலீசார் 21 பேரை கைது செய்துள்ளனர்.ஆம்ஸ்ட்ராங் கொலை...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1 லேப்டாப், 64 ஏடிஎம் கார்டுகள், ரூ.41...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேணுமலப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள...
சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?
சென்னை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலர் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் பாஜக பிரமுகர் துணையுடன் 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் காரணமா? இல்லையேல் வழக்கமான இடமாற்றங்களா? சென்னை விமான நிலையத்தில்...
பிரபல தமிழ் யூடியூபருக்கு அபராதம்
பிரபல தமிழ் யூடியூபருக்கு சென்னை காவல்துறை அபராதம் விதித்தது.போக்குவரத்து விதி மீறலுக்காக நடிகர் பிரசாந்துக்கு சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் யூடியூபர் இர்ஃபானுக்கும் சென்னை காவல்துறை அபராதம் விதித்துள்ளது.சமீப காலமாக யூடியூபர் இர்ஃபான் சர்ச்சையில் சிக்கிக் விவாதப் பொருளாக மாறிவருகிறார்....
வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவலா பணம் பிடிப்பட்டது
வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவலா பணம் பிடிப்பட்டது, போலீசில் சிக்கிய ஒருவர்
சென்னை வியாசர்பாடி காவல்நிலைய போலீசார் அரவிந்த் தலைமையில் ஆன காவலர்கள் எருக்கஞ்செரி நெடுசாலையில் உள்ள இராமலிங்க அடிகளார் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த...
ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… கர்நாடகாவில் சோகம்!
கர்நாடக மாநிலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிராவாரா பகுதியில் உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமண்ணா. விவசாயியான இவருக்கு...
━ popular
அரசியல்
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...
