க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
திருவள்ளூரில் கொடூரம் – கணவரின் கள்ளக்காதலி எரித்து கொலை
திருவள்ளூரில் கணவருடன் கள்ள உறவில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது...
கணவனின் பாலியல் தொல்லை, பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி – கல்லூரி முதல்வர் ராஜினாமா
கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியமல் பிரிந்து சென்ற 4 மனைவிகள். மருத்துவக் கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர்...
சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் : தேனி போலீஸார்
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கி இருந்த போது கோயம்புத்தூர் போலீஸார்...
மின்கம்பியை பிடித்த தம்பதியினர்
வேதாரண்யம் அருகே கணவன், மனைவி இருவரும் மின்கம்பியை பிடித்து உயிரிழப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செண்பகராயநல்லூர் கிராமத்தில் குமரேசன் (35) அவரது மனைவி புவனேஸ்வரி(28) வீட்டு மாடியில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பால் கனகராஜிடம் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகர் பால்கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக 2வது முறை சமன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பிரபல ரவுடி நகேந்திரன் அதிரடி கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நகேந்திரனை செம்பியம் தனிப்படை போலிசார் கைது செய்தனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு...
திண்டுக்கலில் ரூ.4.66 கோடி கையாடல் – பெண் அலுவலர் உட்பட 2 பேர் கைது
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் அலுவலர் உட்பட 2 பேர் கைது பரபரப்புதிண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன்35. இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றினார்.நாள்தோறும் மக்கள் மாநகராட்சிக்கு...
ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் – அலேக்காக தூக்கிய போலீசார்
மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை மூலம் ரூ. 25 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வாங்கிய சார் பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சார்...
போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்ய பால்(40) காயத்ரி(35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார்.
பின்னர் போலீஸ் கண் முன்பே கணவனின் மார்பு மீது ஏறி தலையை...
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: பால் கனகராஜ் ஆஜர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர்.
போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டனர்.அதன் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை...
━ popular
அரசியல்
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...
