க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
உதவி ஆய்வாளரை வெட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… சிவகங்கையில் பரபரப்பு!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால வெட்டிவிட்டு தப்பியோடி முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு பகுதியை சேர்ந்த ரவுடி சுள்ளான் அகிலன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில்...
அபுதாபியிலிருந்து பெங்களூர் வந்த 2 கடத்தல் குருவி….ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ தங்கம் பறிமுதல்….6 பேர் கைது
துபாய் அபுதாபியில் இருந்து ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ கடத்தல் தங்கத்துடன், விமானங்களில் சென்னை வந்து கொண்டு இருந்த 2 கடத்தல் பயணிகள், கடைசி நேரத்தில் விமானங்களை மாற்றி, பெங்களூர் சென்றனர்.ஆனாலும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர், சென்னையில் இருந்து...
காவலரை தாக்கிய ரவுடியை சுட்டுப் பிடித்த திருவாரூர் போலீசார்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி களப்பால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி...
சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது
சோழவரம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி டியோ கார்த்திக் உட்பட 4பேர் ஆந்திராவில் கைது. மேலும் இருவரை பிடித்து காவல்துறை விசாரணை.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவர்...
லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி இருவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பதிமடுகு கிராமத்தைச் சோ்ந்த ரூபேஸ் (22 ), ஒசூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவரும், கிருஷ்ணகிரி,...
மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி பலி
திருச்சி மாவட்டம், நொச்சியம் பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .நொச்சியம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (30), கொத்தனாா். இவரது மனைவி கல்பனா (26). இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒன்றரை வயதில்...
ஆம்ஸ்ட்ராங் கொலை – அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளயது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி...
ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த 2.5 கோடி – போலீஸ் அதிர்ச்சி
ஒரு ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த 2.5 கோடி- அதிர்ச்சி அடைந்த போலீஸ்.கடலூரில் ஒரு ரவுடி வங்கிக் கணக்கிற்கு வந்த இரண்டரை கோடி ரூபாய் வந்ததைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கடலூர் மாவட்டம் பேர் பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார்...
நிதி நிறுவனத்தில் மோசடி – வின் டிவி உரிமையாளர் தேவநாதன் கைது
சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி 525 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது....
ராணுவ வீரரை நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்திய போலீஸ்
ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரரை நிர்வாணாபடுத்தி அடித்துத் துன்புறுத்திய போலீசார். இந்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் ஒருவர், சொந்த வேலையாக ஜெய்ப்பூர் வந்துள்ளார். அவரை எந்த காரணமும் இன்றி சாஸ்திரி பாத்...
━ popular
தமிழ்நாடு
சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளாா் பிரதமர்...
