க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
மீன்வளத்துறை பெண் ஆய்வாளரிடம் செல்போன் பறிப்பு
மீன்வளத்துறை பெண் ஆய்வாளரிடம் குடிபோதையில் தகராறு செய்து செல்போன் பறிப்பு தப்பி ஓடிய ரவுடி கத்தியுடன் கைதுசென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரில் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த மீன்வளத்துறை பெண் ஆய்வாளரிடம்( மாற்றுத்திறனாளி- அமலா) குடிபோதையில் தகராறு செய்து செல்போனை...
கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த நபர் உண்ணாவிரதம்
கோவை மத்திய சிறையில் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டதாக கூறி மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த அனூப் என்பவர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ல் மாவோஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூபேஷ், சைனா , அனூப் உள்ளிட்ட 5 பேரை...
காவலரை கத்தியால் தாக்கிய பிரபல ரவுடி…. சுட்டு பிடித்த காவல் ஆய்வாளார்
குமரி, நெல்லை, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் 6 கொலை வழக்கு உட்பட 27 வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்ற ரவுடியை தேரூர் பகுதியில் வைத்து பிடிக்க முயன்ற பொழுது காவலரை கத்தியால் தாக்கி விட்டு...
13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்: முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 9 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் என்சிசி பயிற்சி முகாமிற்கு சென்ற 12 வயது மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை. நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி மற்றும் இதில் தொடர்புடைய 9 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம்...
ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது
கடந்தாண்டு, ஆகஸ்ட்18 ஆம் தேதி , பட்டினப்பாக்கம் அணுகு சாலையில், ரவுடி ஆற்காடு சுரேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் தான், ஜூலை 5ல், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்...
அமைச்சர் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைது
அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைது நான்கு செல்போன் பறிமுதல்.கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டு விழாவிற்கு நேற்று வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடம்...
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு – திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்
சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை...
மணப்பாறை அருகே கிணற்றில் சடலமாக கிடந்த தாய் – மகள்… தற்கொலை? என போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தாய், மகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணப்பாறை அருகே உள்ள பொம்மம்பட்டியை சேர்ந்தவர்கள் சுரேஷ் - ஜமுனா ராணி தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில் மேகா ஸ்ரீ என்ற மகளும், 4...
திசையன்விளை அருகே அண்ணன், தம்பி கத்தியால் குத்திக்கொலை… கோவில் கொடை விழாவில் பயங்கரம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திகொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது....
அரசு பேரூந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தாய், 4 மாத கைக்குழந்தை பலி
கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் பாண்டிச்சேரி அரசு பேரூந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தாய், 4 மாத கைக்குழந்தை பலி .சென்னையை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் குடும்பம் ஒன்று நேற்று...
━ popular
இந்தியா
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார்.பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார்,...
