தலையங்கம்

2026 தேர்தல் – காலை 11 மணி வரை 37.56% வாக்குப்பதிவு…

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று...

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...

புகார் கொடுத்து சிக்கிக் கொண்ட விஜய்…

தவெகவில் உள்ள பெண்களை விலை மாதர் என்ற பொருள் படும்படி ஆபாசமாக...

ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

என்.கே.மூா்த்தி”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்  அதனின் அதனின் இலன்”. – குறள்:341உலகத்தின் எல்லாப்...

SIR- என்பது மாபெரும் சதித்திட்டம்; திமுக கூட்டணிக்கு ஆபத்து காத்திருக்கிறது..!

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தம் வாயிலாக திமுகவை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும் சதித்திட்டம். இந்த திட்டத்திற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உடைந்தையாக இருப்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.இந்தியாவில் மேற்குவங்கம், கேரளா, கர்நாடக, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் எதிர்கட்சிகள் தான்...

2026 இல் அதிமுக ஆட்சியை பிடிப்பது வெறும் கனவுதான் – நிர்வாகிகள் புலம்பல்..!

 2026 இல் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது வெறும் கனவுதான் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பத் தொடங்கிவிட்டனர். 1972 இல் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து ஜெயலலிதா மறைந்த 2017 வரை செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்து...

ஆளுநரின் போலியான திருக்குறள் – தமிழ் இலக்கியத்தை சிதைக்கும் முயற்சி; தலைவர்கள் மௌனம்

என்.கே.மூர்த்திசென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13 ஆம் தேதி மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருவள்ளுவர் எழுதாத ஒரு போலியான திருக்குறளை எழுதி பரிசு கேடயத்தில் பதித்திருக்கிறார்கள்.ஜூலை- 13 ஆம் தேதி "வள்ளுவர் மறை, வைரமுத்து உரை"...

ஓரணியில் தமிழ்நாடு – புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

என்.கே.மூர்த்தி"ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தை முன்னெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி...

சுத்தரத்தனேசுவர் கோயிலில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு…

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் கோயில் திருப்பணியின் பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன் அவர்கள் ஆய்வு...

லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி பதவியேற்பு

லோக் ஆயுக்தா என்பது, மாநில அளவில் பொதுமக்களின் குறைகளை விசாரிக்கும் ஆணையமாகும். இது, ஊழல் மற்றும் முறைகேடு புகார்களைக் கையாளும் அதிகாரி. லோக் ஆயுக்தா, ஊழல் தடுப்பு ஒம்புட்ஸ்மேன் அமைப்பாகும்.தற்போது இந்த அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம்...

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஆளுநர்

இந்தியாவில் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் மாநிலம் தமிழ்நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் காரணமாக இருந்து வருவது பல்கலைக்கழகங்கள். அந்த பல்கலைக்கழகங்கள் தற்போது ஆளுநரின் அடாவடியினால் முடங்கிப் போய் விட்டது.பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்...

பொங்கலை முன்னிட்டு சூடு பிடிக்கும் பானை மற்றும் அடுப்பு விற்பனை

பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பொங்கல் பானை மற்றும் அடுப்பு விற்பனை சூடு பிடித்துள்ளது.வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம் அத்தோடு பொங்கல் அன்று அதிகாலை வீட்டின்...

ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து

என்.கே.மூர்த்திவரலாறு எப்போதும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, ஆட்சி அதிகாரத்திற்கு அடிப்பணிந்து செல்வது, அதிகாரத்திற்கு பணிந்து அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. மற்றொன்று அதிகாரத்திற்கு அடிப்பணியாமல் உரிமைகளுக்காக தொடர்ந்து துணிந்து போராடுவது. ஆட்சி அதிகாரத்தின் அடக்கு முறைக்கும்...

தலைகுனிவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடவடிக்கையினால் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினியரிங் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சம்பவம்...

━ popular

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கி அடுத்த சில...