இந்தியா

ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!

கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு...

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

 400 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால் தொழிலதிபர் முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவதாகக் கூறி, மேலும் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.“எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது”- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!தொழிலதிபர் முகேஷ் அம்பானியைக் கொலை செய்யப் போவதாகவும்,...

“நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி”- ராகுல் காந்தி உருக்கம்!

 இந்தியாவிற்காக இந்திரா காந்தி தன் நலன்கள் அனைத்தையும் தியாகம் செய்ததாகவும், அவர் கட்டிக்காத்த நாட்டை எப்போதும் பாதுகாப்பேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.“நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை”- டாக்டர் அன்புமணி ராமதாஸ்...

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!

 முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை வழங்கி ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுக் கழக வழக்கில் ஆந்திர...

81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!

81.5 மில்லியன் இந்திய பயனர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்து டார்க் வெப்பில் வெளியாகியுள்ளன.இந்தியாவில் ஆதார் விவரங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில்...

டீசல் பேருந்துகள் டெல்லியில் நுழையத் தடை!

 காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்க, டெல்லியில் டீசல் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.‘மின்சார ரயில் சேவை நிறுத்தம்’- கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பேருந்துகள் டெல்லிக்கு இயக்கப்படுகின்றன....

“இந்தியா கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளது”- உமர் அப்துல்லா பகீர் பேட்டி!

 'இந்தியா' கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளதாக காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள 'இந்தியா' கூட்டணி குறித்து ஜம்மு- காஷ்மீரில் உள்ள குப்வாரா செய்தியாளர்களிடம்...

மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

 நாடு முழுவதும் அண்மைக் காலமாக 16 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்களும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!அண்மையில் குஜராத் மாநிலத்தில் கர்பா நடனத்தில் பங்கேற்றவர்களில் 10- க்கும் மேற்பட்டோர்...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

 புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக, நவம்பர் 2- ஆம் தேதி...

தமிழகத்திற்கு வினாடிக்கு 2.600 கனஅடி தண்ணீர் திறக்கப் பரிந்துரை!

 தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் இன்று (அக்.30) மதியம் 02.00...

“ராயகடா பயணிகள் ரயில் சிவப்பு சிக்னலை மீறிச் சென்றதால் விபத்து”- ரயில்வேத் துறை விளக்கம்!

 மனித தவறே ரயில் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர், புவனேஸ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர்...

━ popular

தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்திருப்பது முக்கியமான...