இந்தியா

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….

கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு….வீடுகளுக்கு தேடிவந்த ஆப்பு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மானிய விலையிலான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பிரதம...

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நாளை விசாரணை…நீதிபதி உறுதி!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக நகைச்சுவை நடிகர் குணால் காம்ராவுக்கு எதிராக மும்பை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக எடுக்க முறையீடு!நகைச்சுவை...

இன்று முதல் குப்பைக்கும் வரி… ஆத்திரத்தில் சொத்து உரிமையாளர்கள்..!

'குப்பை வரி செலுத்தத் தயார், ஆனால் சுத்தமான பெங்களூரு வேண்டும்': பிபிஎம்பியின் புதிய கழிவு மேலாண்மை கட்டணம் விவாதத்தைத் தூண்டுகிறது.ஏப்ரல் 1 முதல் பெங்களூரு  நகரம் முழுவதும் கழிவு சேகரிப்பு, குப்பை அகற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, மக்கள்...

மசூதியில் ஈதுல் ஃபித்ர் பண்டிகையின்போது குண்டுவெடிப்பு: பலத்த பாதுகாப்பு..!

"மகாராஷ்டிராவின் பீடில் இருந்து ஈதுல் ஃபித்ர் பண்டிகைக்கு முன் மாபெரும் சதி நடந்துள்ளது. இன்று இங்குள்ள ஒரு மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.ஒரு நபர் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகளால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது....

பணம் வசூலில் போட்டி… நடுரோட்டில் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கிக் கொண்ட திருநங்கைகள்

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் திருநங்கைகள் பணம் வசூல் செய்வதில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நூறு திருநங்கைகளை கைது செய்த...

#Breaking: தரையிறங்கும்போது வெடித்த விமானத்தின் டயர்: நூலிழையில் தப்பிய துணை முதல்வர்-டிஜிபி..!

இமாச்சலப் பிரதேசம், சிம்லா விமான நிலையத்தில் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. சிம்லா விமான நிலையத்தில் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. ஹிமாச்சல் துணை முதலமைச்சர், முகேஷ் அக்னிஹோத்ரியும், அம்மாநில டிபிஜியும் அந்த விமானத்தில் இருந்தனர். இதனால் அவசர அவசரமாக தர்மசாலாவுக்கான விமானங்கள்...

புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை… உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் கலந்துகொண்டு சிறப்புரை...

சீனா- பாகிஸ்தானை நம்பினால் நடுத்தெருதான்… இந்தியாவுடன் இறங்கி வரும் வங்கதேசம்..!

வங்கதேசம் இப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் முகமது யூனுஸ்- பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு வங்காளதேசம், இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மீது பல்வேறு...

எக்ஸ் நிறுவன சர்ச்சை… இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் எலான் மஸ்க்..!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான 'எக்ஸ்' இந்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. நிறுவனம் சட்டவிரோத உள்ளடக்க விதிமுறைகள், தன்னிச்சையான தணிக்கையை சவால் செய்துள்ளது. மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிரிவு 79(3)(பி)-ன்...

வீட்டை வாங்கிவிட்டு பல்லாயிரம்பேர் அழுகிறார்கள்: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் உச்ச நீதிமன்றம்

வங்கிகளுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தி உள்ளது. வீட்டு உரிமையாளர்களின் குறைகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.வீட்டை கட்டுமுன் பணத்தை வசூலித்து விட்டு கட்டுமான நிறுவனங்களின்...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...