இந்தியா
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...
ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால...
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மார்ச் முதல் ஜூன் வரை வெப்பத்தால் 7,000 பேர் பாதிப்பு! ஒன்றிய அரசு தகவல்
நாட்டில் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மே மாதத்தில் 1962 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.இந்த கோடை காலம்...
முன்னாள் முதல்வரின் மகனை கொல்ல முயற்சி! பகீர் தகவல்களால் பரபரப்பு…
உணவில் விஷம் கலந்து கொடுத்து என் மகனை கொல்ல 4 முறை சதி நடந்ததாக மாஜி முதல்வர் ராப்ரி தேவி பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியை விட்டு விலகி, பாஜகவுடன்...
அதிகார வரம்பை மீறிய துணை ஜனாதிபதி…பகீர் தகவல்கள்…
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்த நேரத்தில் தனது அதிகார வரம்பை ஜெகதீப் தன்கர் மீறி செயல்பட்டதால் மாநிலங்களவை செயலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதாக பகீர் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர்...
அவரச உதவி எண், மின்னஞ்சல் முகவரியை வெளியிட்ட இந்திய தூதரகம்…
தாய்லாந்து-கம்போடியா இரு நாடுகளுக்கு இடையேயான மோதலின் எதிரொலியாக ஏற்கெனவே அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தி நிலையில், அவரச உதவி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் அறிவித்துள்ளது.எல்லைப் பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இரு நாடுகளுக்கு...
குடியரசு தலைவருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு – ஹரிவன்ஸ்
குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சந்திப்பு நடைப்பெற்றது. குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையை வழிநடத்தவுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர்...
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு… மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பு குறித்து, குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுளும் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில்...
துணை ஜனாதிபதியின் ராஜினாமா ஏற்பு
துணை ஜனாதிபதியின் ராஜினாமா ஏற்பு என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி பதவியை உடல்நலப் பிரச்சனைகளை காரணம்காட்டி, துணை பதவியை ராஜினாமா செய்வதாக ஜகதீப் தன்கர் நேற்று அறிவித்தாா். இந்நலையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, JP நட்டா...
மீண்டும் விமான விபத்து! பள்ளியின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!
வங்கதேசத்தில் போர் விமானம் ஒன்று பள்ளியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் தீ காயங்களோடு மாணவர்கள் மீட்கப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீன தயாரிப்பு போர் விமானமான ஜே-7 வகை போர் விமானம் ஒன்று இன்று பிற்பகல் வங்கதேசத்தில் உள்ள...
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி…இனி ரூ.5000-க்கு மேல் செலவு செய்ய முடியாது!
ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரிகளின் அனுமதி கட்டாயம் என உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்கள் மாதம் ரூ.5,000 மேல் செலவு செய்யும் பட்சத்தில் உயர் அதிகாரிகளிடம்...
3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 யூனியன் பிரதேசங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கோவா, அரைியானா, லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களை நியமித்து...
━ popular
தமிழ்நாடு
மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!
நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று...
