இந்தியா
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...
ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால...
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
விமான விபத்து தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிப்போம்-போயிங் நிறுவனம்…
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் போயிங் 787-8 டீம் லைகா் விமானம் விபத்துள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஒருவா் மட்டுமே உயிா் பிழைத்தாா்.அகமதாபாத்தில் போயிங் 787-8 டீம் லைகா் விமானம் கடந்த ஜூன்...
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்-தேர்தல் ஆணையம் பிடிவாதம்..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிராக மனு தாக்கல் செய்த...
ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டிய ஓட்டுநர்!
கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டிய வீடியோ வைரல்.நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க...
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு
பீகாரில் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் செய்வதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூலை 10 ஆம் தேதி முதல் விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதி!பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள...
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம் உறுதி
வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை...
பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை… டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டாபர் நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக விளம்பரங்களை வெளியிட்டு வந்தது. டாபர் நிறுவனத்தின் தயாரிப்பை...
26,000 அடி கீழே இறங்கிய போயிங் விமானம்…பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு…
மோசமான வானிலை காரணமாக இந்தோனேசியாவிலிருந்து தரையிறங்கிய, போயிங் விமானம், விபத்திலிருந்து தப்பித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானில் உள்ள கன்சாய் விமான நிலையத்தில் உள்ள 57 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பாடிக் ஏர் (Batik Air) நிறுவனத்தின்...
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை “வீடு வீடாக சென்று திருத்தம்” செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் (EC) எடுத்து வருகிறது.2003க்குப் பிந்தைய வாக்காளர்களிடம் அவர்களது பெற்றோர்களின் பிறப்பு ஆதாரங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் அதிக அளவில் வாக்காளர்களை...
ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து…10 பேர் உயிரிழப்பு…
தெலுங்கானா சங்கர் ரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு.தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி தனியார் ரசாயன ஆலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பாய்லர் வெடித்தது எற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர்...
41 ஆண்டுகள் கழித்து விண்வெளி செல்லும் இந்திய வீரர்…
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 விண்கலம். இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள், ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இன்று (ஜூன் 25) நண்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் இருந்து...
━ popular
தமிழ்நாடு
மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!
நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று...
