லைஃப்ஸ்டைல்

புதிய ‘டுகாட்டி மான்ஸ்டர் V2’ சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.13.99 லட்சம்!

3 கவர்ச்சிகரமான நிறங்களில் சந்தைக்கு வந்துள்ள பிரீமியம் பைக்; வாகனப் பிரியர்கள்...

யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!

இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...

கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?

குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...

இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!

தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...

தினமும் பயன்படுத்த வேண்டிய துத்தி இலைகளும்…. கிடைக்கும் நன்மைகளும்!

துத்தி இலைகளின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். அதாவது இது வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள புண்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.1. துத்தி இலைகள் பல மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. இது மூல நோய்க்கு மிகவும் பயன்படுகிறது. அதாவது துத்தி இலைகளை...

வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத ஷாம்பு செய்யலாம்!

அந்த காலத்தில் கெமிக்கல் இல்லாத பொருட்களை பயன்படுத்தியதால் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். கெமிக்கல் இல்லாத பொருட்களை பயன்படுத்தி தான் சருமத்தையும் முடியையும் பாதுகாத்தனர். ஆனால் இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பல கெமிக்கல் நிறைந்த...

முடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி எண்ணெய்…. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுவதாக சொல்லப்படுகிறது.ரோஸ்மேரி எனும் மூலிகை இலைகளை வைத்து எண்ணெய் தயாரிக்கலாம். இது தோல் நலம், உடல் வலி, நினைவாற்றல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இது முடியின் வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது.ஏனென்றால்...

தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பாதாம் பருப்பு உலகில் மிகவும் பிரபலமான மரக் கொட்டை வகைகளில் ஒன்றாகும். பாதாம் பருப்பு சில நேரங்களில் சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை நல்ல சுவையுடனும், இருக்கும். நீங்கள் அவற்றைப் பச்சையாகவோ, வறுத்தோ, ஊறவைத்தோ அல்லது வெண்ணெயில் அரைத்தோ...

ரம்பை இலையையும் அதன் பயன்களையும் பற்றி தெரியுமா?

ரம்பை இலையும் அதன் பயன்களும்ரம்பை இலையை பல இடங்களில் பிரியாணி இலை என்று அழைப்பர். ஏனென்றால் இது சமையலில் பிரியாணி போன்ற உணவுகளுக்கு வாசனை சேர்க்க பயன்படுகிறது. அதே சமயம் இது வைட்டமின் சி, நியாஸின், ரிப்போப்ளேவின் போன்ற சத்துக்களையும்...

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அறுச்சுவை உணவு!

அறுசுவைக்கும், நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் வேறு எந்த நாட்டு உணவு முறைகளிலும், 'அறுசுவை உணவு, அறுசுவை விருந்து' என்ற வார்த்தைகளே கிடையாது. இவை, நம் பாரம்பரியத்துக்கே உரியவை என்ற பெருமையை பெற்றிருக்கிறது. உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட...

செம்பருத்தி தேநீரின் முக்கிய மருத்துவ குணங்கள்!

செம்பருத்தி தேநீரின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.செம்பருத்தி தேநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், உடல் எடையை குறைப்பதிலும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் பெரிதும்...

வெறும் வயிற்றில் பழைய சோறும், நீராகாரமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன. பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.பழைய சோற்றின் பயன்கள்செரிமானம் மேம்படும் பழைய...

மூல நோய்க்கு தீர்வு தரும் ரோஜா இதழ்கள்!

ரோஜா இதழ்கள் மூல நோய்க்கு தீர்வு தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ரோஜா இதழ்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்றவை அடங்கியுள்ளது. இது பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. அதாவது ரோஜா இதழ்கள் பல நூற்றாண்டுகளாகவே பாரம்பரிய மருத்துவத்தில்...

தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!

தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!தமிழ்நாடு என்பது பல நூற்றாண்டுகளாகவே சத்தான, சுவை மிகுந்த, உடல் நலத்தை பேணும் பாரம்பரிய உணவுகளுக்கு பெயர் பெற்றது. தலைமுறை தலைமுறையாய் பல சத்தான உணவு வகைகள் தினசரி உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது....

━ popular

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவையில் ‘தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா’ நிறைவேற்றம்; மாநிலங்களவையில் நடவடிக்கைகள் முடக்கம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 16-வது நாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10, 2026), பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டன....