புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!
ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக...
ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!
ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய...
ரூ.10 லட்சம் வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?
பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும்...
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
News365 -
திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும்...
சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு தினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்க!
தினமும் ஒரு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.தினமும் காலையில் ஒரு கொய்யா சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன்...
ஒரு நாளைக்கு ஒரு சிட்டிகை போதும்…. ஜாதிக்காயில் மறைந்திருக்கும் எண்ணற்ற பயன்கள்!
ஜாதிக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.ஜாதிக்காய் என்பது நம் சமையல் அறையில் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். ஆனால் இது ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஜாதிக்காயானது செரிமானத்தை மேம்படுத்தவும், மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், ரத்த...
அடடா… ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா…
வோ்க்கடலையை பிடிக்காதவா்கள் யாரும் இருக்க முடியாது. அது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. ஒரு நாளைக்கு ஒரு கைபிடி வோ்க்கடலை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அவைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.வோ்க்கடலை ஒரு ஹெல்தியான சூப்பா்...
சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பயன் தரும் ஸ்ப்ரிங் ஆனியன்!
ஸ்ப்ரிங் ஆனியனின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.ஸ்ப்ரிங் ஆனியன் என்பது சுவைக்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் பயன் தருகிறது. அந்த வகையில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஜிங்க், செலினியம், பொட்டாசியம், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் நோய்...
கர்ப்பப்பையை பாதுகாக்கும் கழற்சிக்காய்…. ஆண்களும் நோட் பண்ணிக்கோங்க!
கழற்சிக்காய் என்பது கர்ப்பப்பையை பாதுகாப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இன்றைய உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் பெண்களின் கர்ப்பப்பையில் நோய்த் தொற்றுகள் ஏற்படுவது அதிகமாக தொடங்கிவிட்டன. இதன் முக்கிய விளைவாக குழந்தை பேறு கிடைக்காமல் போவதும், இளம் வயதிலேயே கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய மோசமான...
மிடுக்கான தோற்றம் பெற கடுக்காய் சாப்பிடுங்க…
கடுக்காய் பொடி பல்வேறு நன்மைகளை நமக்கு அள்ளித் தருகின்றன. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், குடல் கழிவுகளை வெளியேற்றுதல், கல்லீரல் நோய்களைத் தடுத்தல், மற்றும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நோய்களைக் குணப்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை இந்த கடுக்காய்...
ஞாபக மறதியா? இதை செய்து பாருங்கள்…
இளம் வயதிலேயே ஞாபக மறதியா? உங்கள் மூளையை சூப்பர் மூளையாக மாற்ற இந்த 6 பழக்கங்களே காரணம் அமைகின்றன.இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே நினைவாற்றல் குறைவது என்பது சா்வசாதாரணமாகிவிட்டது. இது தற்போது பெருகிவரும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இதனை சமாளிப்பது...
அரிசியும் வெல்லமும் உறவாடும் கந்தரப்பம்: செட்டிநாட்டின் சுவை கந்தரப்பம்
கந்தரப்பம் என்பது செட்டிநாட்டுப் பாரம்பரியத்தில் மிக முக்கியமான மற்றும் சுவையான இனிப்புப் பலகாரமாகும். இது தென் தமிழ்நாட்டுக் குடும்பங்களில், குறிப்பாக விசேஷ நாட்களிலும், கோவில் திருவிழாக்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.தேவையான பொருட்கள்:பச்சரிசி-2கப், புழுங்கலரிசி, உளுத்தம் பருப்பு...
கால்ஆணியால் தொல்லையா? இனி கவலை வேண்டாம்….
ஆணிக்கால் என்பது என்ன? அதை ஒரு நிமிடத்தில் எடுப்பதாக நாட்டு மருத்துவத்தில் சொல்கிறார்களே, இது சரி வருமா?நண்பர்களுக்குக் கோபம் வந்தால், “ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம்” என்பார்கள். ஆனால், மருத்துவம் என்று வந்துவிட்டால், அதைச் செய்துதான் ஆக வேண்டும். நிமிடத்தில்...
அருகம்புல்லின் மகத்துவங்கள்… மகிமைகள்…
அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல், வரப்புகள், வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது....
━ popular
மாவட்டம்
5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!
வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில்...


