லைஃப்ஸ்டைல்

இங்கிலீஷ் படிப்பது இவ்வளவு ஈசியா – நீங்களும் கற்கலாம்

எனக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. பள்ளி படிக்கும் காலத்தில் ஆங்கிலம் வகுப்பு...

செலவே இல்லை… குழந்தைகளுக்கான இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் – கடைசி தேதியை தவற விடாதீர்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது....

டேட்டா இல்லாமல் மலிவு விலை ப்ளான் கட்டாயம் – TRAI புதிய பரிந்துரை…

MOBILE DATA அல்லாத குரல் அழைப்புகள் மற்றம் எஸ்.எம்.எஸ். வசதிகளை மட்டும்...

தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கிய மாற்றங்கள்...

முடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி எண்ணெய்…. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுவதாக சொல்லப்படுகிறது.ரோஸ்மேரி எனும் மூலிகை இலைகளை வைத்து எண்ணெய் தயாரிக்கலாம். இது தோல் நலம், உடல் வலி, நினைவாற்றல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இது முடியின் வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது.ஏனென்றால்...

தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பாதாம் பருப்பு உலகில் மிகவும் பிரபலமான மரக் கொட்டை வகைகளில் ஒன்றாகும். பாதாம் பருப்பு சில நேரங்களில் சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை நல்ல சுவையுடனும், இருக்கும். நீங்கள் அவற்றைப் பச்சையாகவோ, வறுத்தோ, ஊறவைத்தோ அல்லது வெண்ணெயில் அரைத்தோ...

ரம்பை இலையையும் அதன் பயன்களையும் பற்றி தெரியுமா?

ரம்பை இலையும் அதன் பயன்களும்ரம்பை இலையை பல இடங்களில் பிரியாணி இலை என்று அழைப்பர். ஏனென்றால் இது சமையலில் பிரியாணி போன்ற உணவுகளுக்கு வாசனை சேர்க்க பயன்படுகிறது. அதே சமயம் இது வைட்டமின் சி, நியாஸின், ரிப்போப்ளேவின் போன்ற சத்துக்களையும்...

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அறுச்சுவை உணவு!

அறுசுவைக்கும், நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் வேறு எந்த நாட்டு உணவு முறைகளிலும், 'அறுசுவை உணவு, அறுசுவை விருந்து' என்ற வார்த்தைகளே கிடையாது. இவை, நம் பாரம்பரியத்துக்கே உரியவை என்ற பெருமையை பெற்றிருக்கிறது. உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட...

செம்பருத்தி தேநீரின் முக்கிய மருத்துவ குணங்கள்!

செம்பருத்தி தேநீரின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.செம்பருத்தி தேநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், உடல் எடையை குறைப்பதிலும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் பெரிதும்...

வெறும் வயிற்றில் பழைய சோறும், நீராகாரமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன. பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.பழைய சோற்றின் பயன்கள்செரிமானம் மேம்படும் பழைய...

மூல நோய்க்கு தீர்வு தரும் ரோஜா இதழ்கள்!

ரோஜா இதழ்கள் மூல நோய்க்கு தீர்வு தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ரோஜா இதழ்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்றவை அடங்கியுள்ளது. இது பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. அதாவது ரோஜா இதழ்கள் பல நூற்றாண்டுகளாகவே பாரம்பரிய மருத்துவத்தில்...

தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!

தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!தமிழ்நாடு என்பது பல நூற்றாண்டுகளாகவே சத்தான, சுவை மிகுந்த, உடல் நலத்தை பேணும் பாரம்பரிய உணவுகளுக்கு பெயர் பெற்றது. தலைமுறை தலைமுறையாய் பல சத்தான உணவு வகைகள் தினசரி உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது....

உடல் எடை மற்றும் தொப்பை குறைய வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்…….

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த சூப்பரான டிப்ஸை ப்ளோ பண்ணுங்க…குட் ரிசல்ட் கிடைக்கும்.இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் பலரும் அவதிப்படுகின்றனா். சிலா் டயட் இருப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனும்னா பச்சை மிளகாய் சாப்பிடுங்க!

பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இது தவிர பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுக்களும் உள்ளது.1. பச்சை மிளகாய் சாப்பிடுவதால்...

━ popular

எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன்...