spot_imgspot_img

லைஃப்ஸ்டைல்

புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக...

ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!

ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய...

ரூ.10 லட்சம்  வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?

பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும்...

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும்...

உடல் எடை மற்றும் தொப்பை குறைய வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்…….

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த சூப்பரான டிப்ஸை ப்ளோ பண்ணுங்க…குட் ரிசல்ட் கிடைக்கும்.இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் பலரும் அவதிப்படுகின்றனா். சிலா் டயட் இருப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனும்னா பச்சை மிளகாய் சாப்பிடுங்க!

பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இது தவிர பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுக்களும் உள்ளது.1. பச்சை மிளகாய் சாப்பிடுவதால்...

கனவு வீடு வாங்குவது உங்களது கனவா? அப்பொழுது உங்களுக்குத் தான் இந்த பதிவு…

உங்கள் கனவு வீடு அல்லது நிலம் எது வாங்கினாலும், எந்த சிக்கலுமின்றி பத்திர பதிவு செய்திட கவனிக்க வேண்டிய 16 மிக முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதைக் கீழே காணலாம்.உரிமை (Title) சரிபார்ப்பு உண்மையான உரிமையாளர் தானா? அவர்கள் பெயரில்...

குளிர்காலத்தில் நோயை ஓட ஓட விரட்டணுமா? இதை ட்ரை பண்ணுங்கள்… சளி, காய்ச்சல் நெருங்காது…

சளி, காய்ச்சல் நெருங்காமலிருக்க குளிா்காலத்தில் இந்த 5 வழிகளை செய்து பாருங்கள்.மஞ்சள் மற்றும் மிளகு கலந்த பால் (Haldi Doodh/Golden Milk):மஞ்சள் பால் அல்லது கோல்டன் மில்க் என்பது இந்தியாவின் பாரம்பரிய மருந்துப் பொருட்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.மஞ்சளில்...

செரிமான பிரச்சனை முதல் புற்றுநோய் வரை…. பிளம்ஸ் தரும் நன்மைகள்!

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ, சி, கே, பி1, பி2, பி3, ஈ போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த படம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது....

ஏலக்காய் பொடி குறட்டையை குறைக்குமா?

ஏலக்காய் பொடி குறட்டை பிரச்சனையை தீர்க்குமா? என்பதை பற்றி பார்க்கலாம்.குறட்டையை குறைக்க தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அளவு ஏலக்காய் பொடி சேர்த்து குடிக்கலாம். இது எளிமையான வீட்டு வைத்தியம். இது சுவாச...

தொப்புளில் எண்ணெய் தடவுவதால் உண்டாகும் உடல் நல அற்புதங்கள்!

தொப்புளில் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.தொப்புளில் எண்ணெய் தடவுவது என்பது நம் பாரம்பரிய முறைகளில் ஒன்றாகும். இது மருத்துவ ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அனுபவரீதியாக பலரும் இதில் பல நன்மைகள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.தொப்புளில் எண்ணெய் தடவுவதால்...

வயிற்றுப்புண், வாய்ப்புண் விரைவில் நீங்க இந்த கீரையை சாப்பிடுங்கள்….

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் இரண்டையும் போக்க சிறந்த மருந்து என்றால் இந்த கீரையை கூறலாம்.இன்றையக் கால கட்டத்தில், ஒரு சிறிய வாய்ப்புண் வந்தால் கூட மாத்திரைகளை எடுத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்டால், நம்...

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கருணைக் கிழங்கு…

கருணைக் கிழங்கு என்பது 'பூமி சல்லரைக்கிழங்கு' (Amorphophallus paeoniifolius) வகையைச் சேர்ந்த ஒரு கிழங்கு ஆகும். இது வெப்ப மண்டலக் காடுகளில் வளரும் ஒரு பணப்பயிராகும். மேலும் தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா மற்றும் பசுபிக் தீவுகளில் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை குழம்பு,...

BPயை கட்டுப்படுத்த வேண்டுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்கள்!!

பூண்டு அன்றாட உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பல நன்மைகளையும் கொண்டுள்ளது. மேலும் வாயுத்தொல்லை உள்ளவர்கள் பூண்டை உண்பதால், பிரச்சனை தீரும். அதிலுள்ள மருத்துவ குணங்களால் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.பூண்டில் ஆன்டிபயாடிக், வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்...

━ popular

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில்...