புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!
ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக...
ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!
ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய...
ரூ.10 லட்சம் வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?
பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும்...
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
News365 -
திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும்...
தினமும் பயன்படுத்த வேண்டிய துத்தி இலைகளும்…. கிடைக்கும் நன்மைகளும்!
துத்தி இலைகளின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். அதாவது இது வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள புண்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.1. துத்தி இலைகள் பல மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. இது மூல நோய்க்கு மிகவும் பயன்படுகிறது. அதாவது துத்தி இலைகளை...
வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத ஷாம்பு செய்யலாம்!
அந்த காலத்தில் கெமிக்கல் இல்லாத பொருட்களை பயன்படுத்தியதால் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். கெமிக்கல் இல்லாத பொருட்களை பயன்படுத்தி தான் சருமத்தையும் முடியையும் பாதுகாத்தனர். ஆனால் இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பல கெமிக்கல் நிறைந்த...
முடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி எண்ணெய்…. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுவதாக சொல்லப்படுகிறது.ரோஸ்மேரி எனும் மூலிகை இலைகளை வைத்து எண்ணெய் தயாரிக்கலாம். இது தோல் நலம், உடல் வலி, நினைவாற்றல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இது முடியின் வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது.ஏனென்றால்...
தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பாதாம் பருப்பு உலகில் மிகவும் பிரபலமான மரக் கொட்டை வகைகளில் ஒன்றாகும். பாதாம் பருப்பு சில நேரங்களில் சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை நல்ல சுவையுடனும், இருக்கும். நீங்கள் அவற்றைப் பச்சையாகவோ, வறுத்தோ, ஊறவைத்தோ அல்லது வெண்ணெயில் அரைத்தோ...
ரம்பை இலையையும் அதன் பயன்களையும் பற்றி தெரியுமா?
ரம்பை இலையும் அதன் பயன்களும்ரம்பை இலையை பல இடங்களில் பிரியாணி இலை என்று அழைப்பர். ஏனென்றால் இது சமையலில் பிரியாணி போன்ற உணவுகளுக்கு வாசனை சேர்க்க பயன்படுகிறது. அதே சமயம் இது வைட்டமின் சி, நியாஸின், ரிப்போப்ளேவின் போன்ற சத்துக்களையும்...
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அறுச்சுவை உணவு!
அறுசுவைக்கும், நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் வேறு எந்த நாட்டு உணவு முறைகளிலும், 'அறுசுவை உணவு, அறுசுவை விருந்து' என்ற வார்த்தைகளே கிடையாது. இவை, நம் பாரம்பரியத்துக்கே உரியவை என்ற பெருமையை பெற்றிருக்கிறது. உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட...
செம்பருத்தி தேநீரின் முக்கிய மருத்துவ குணங்கள்!
செம்பருத்தி தேநீரின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.செம்பருத்தி தேநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், உடல் எடையை குறைப்பதிலும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் பெரிதும்...
வெறும் வயிற்றில் பழைய சோறும், நீராகாரமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன. பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.பழைய சோற்றின் பயன்கள்செரிமானம் மேம்படும்
பழைய...
மூல நோய்க்கு தீர்வு தரும் ரோஜா இதழ்கள்!
ரோஜா இதழ்கள் மூல நோய்க்கு தீர்வு தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ரோஜா இதழ்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்றவை அடங்கியுள்ளது. இது பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. அதாவது ரோஜா இதழ்கள் பல நூற்றாண்டுகளாகவே பாரம்பரிய மருத்துவத்தில்...
தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!
தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!தமிழ்நாடு என்பது பல நூற்றாண்டுகளாகவே சத்தான, சுவை மிகுந்த, உடல் நலத்தை பேணும் பாரம்பரிய உணவுகளுக்கு பெயர் பெற்றது. தலைமுறை தலைமுறையாய் பல சத்தான உணவு வகைகள் தினசரி உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது....
━ popular
மாவட்டம்
5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!
வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில்...


