லைஃப்ஸ்டைல்
EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!
E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...
மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்
உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...
டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மெகா மாற்றம் – புதிய நடைமுறையை பரிசீலிக்கும் மத்திய அரசு
மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனச் சேவைகள் தொடர்பான புதிய...
உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
உட்பிரிவுடன் (Sub-division) கூடிய பட்டா மாறுதலுக்கான நில அளவை மற்றும் ஆய்வுப்...
மழைக்காலத்தில் குடிக்க வேண்டிய மூலிகை தேநீர் வகைகள்!
மழைக்காலத்தில் குடிக்க வேண்டிய மூலிகை தேநீர் வகைகள் பற்றி பார்க்கலாம்.மழைக்காலத்தில் பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகும். எனவே நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மூலிகை தேநீர் வகைகளை குடிப்பது நல்லது.1. இஞ்சி தேநீர்
ஒரு...
தினமும் ஊற வைத்த வெந்தயம் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
வெந்தயம் நிச்சயமாக சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இடம் பெற்றிருக்கும். வெந்தயம் இல்லாத வீடே கிடையாது. வெந்தயம் குளிர்ச்சியை கொடுக்க வல்லதாகும்.வெந்தயம் என்பது Trigonella foenum-graecum என்ற தாவரத்தின் விதைகள், இது சமையல் மற்றும் மருத்துவ குணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது செரிமானத்தை...
எலுமிச்சை இலையின் ஹெல்த் பெனிபிட்ஸ்!
எலுமிச்சை இலையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.எலுமிச்சை இலையில் வைட்டமின் சி, சிட்ரல், லிமோனன், டானின்கள், ஃப்ளவனாய்டுகள், சினியோல் போன்ற சத்துக்கள் இருக்கிறது. கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஆகியவையும் அடங்கியுள்ளது. எனவே எலுமிச்சை இலைகள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை...
முகப்பருக்களுக்கு தீர்வு தரும் தேயிலை மர எண்ணெய்!
தேயிலை மர எண்ணெயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான பண்புகள் இருக்கிறது. இது தோல் பராமரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் முகப்பருக்களை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.தேயிலை மர எண்ணெய்...
புதுமண தம்பதிகள் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீட்டு திட்டங்கள் என்னென்ன? அதன் அவசியத்தை தெரிஞ்சிக்கோங்க….
திருமணமான புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வது எவ்வளவு முக்கியமானதோ, அதே போல் முக்கியமான ஒரு விஷயம் ஒன்று உள்ளது.அதுதான், பொருளாதார கட்டமைப்பு.காரணம், பெரும்பாலான திருமண உறவுகளில் அதிக அளவு பிரிவு ஏற்படுவதற்கு இந்த பொருளாதார சிக்கல்கள் மட்டும் தான்...
நீண்ட நாளாகவே வாய்வுத் தொல்லை பிரச்சனை இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க…
வாயுவை சமாளிப்பது ஒரு சங்கடமான மற்றும் சங்கடமான அனுபவமாக இருக்கலாம். அது அதிக உணவு, மன அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்படலாம். ஆனால் இனி கவலை வேண்டாம். அதனை சரி செய்ய சில வழிகளை இங்கே காணலாம்.அவசர...
புற்றுநோய் செல்கள் வளரும் அபாயத்தை குறைக்கும் திரிபலா சூரணம்!
திரிபலா சூரணத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.திரிபலா சூரணம் என்பது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அந்த வகையில் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தோல் ஆரோக்கியத்திற்கும், கண் ஆரோக்கியத்திற்கும்...
இயற்கையிலேயே கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை சரி செய்யும் வழிமுறைகள்!
கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை இயற்கையிலேயே சரி செய்யும் வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் என்பது பொதுவாக ஹார்மோன்கள் சமநிலையின்மையாலும், மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களாலும் உண்டாகக்கூடும். இது இன்று உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதாவது உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் பெரும்பாலான...
நைட் ஷிப்ட் வேலை பார்க்கிறீர்களா? அப்போ உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கிறது…
பகல் ஷிப்டுகளில் பணியாற்றுபவர்களை விட, இரவு ஷிப்டில் வேலை செய்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.அடிக்கடி ஷிப்டு மாறுதல், தூக்கமின்மை, இயற்கை உயிர் கடிகாரத்திற்கு (Biological Clock) ஏற்படும் பாதிப்பு காரணமாக உடல் பல மாற்றங்களை...
மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்…. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்!
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற தேவையான தகுதிகள்இந்த திட்டத்தில் சேர ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000 க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார்...
━ popular
சினிமா
பாக்கியராஜின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கவிப்பேரரசு வைரமுத்து கண்ணீர் பேட்டி!
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையொட்டி, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன் செய்தித் தொகுப்பு பின்வருமாறு,"மண் ஈரம் காயும் முன் அடுத்த...
