செய்திகள்
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை – பேரவையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக பேரையில் முதல்வருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜனவரி-11ம் தேதி) ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம்...
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடமாக உள்ளது-பிரதமர் நரேந்திர மோடி
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.'உலகில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் நிபுணர்களும் இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது' என்று பிரதமர் மோடி கூறினார்.2023 ஜனவரி மாதம் 11ம் தேதி,...
ஹெக்டர், புதிய அடுத்த தலைமுறை காரின் விலை!
ஆட்டோ எக்ஸ்போ 2023: அடுத்த தலைமுறை ஹெக்டரின் விலை ₹ 14.72 லட்சத்தில் தொடங்கும் என MG Motor India அறிவித்துள்ளது .அடுத்த தலைமுறை ஹெக்டர் ஐந்து, ஆறு மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிய...
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருது நாமினேஷனிலும் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பிடித்துள்ளது.இந்நிலையில் ‘நாட்டு...
மதுரையில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்- அமைச்சர் கே.என்.நேரு
மதுரையில் 500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும் என திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்...
நெருங்கும் பொங்கல்- குறையும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.56 குறைந்து ரூ.42,840-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது. சுப நிகழ்ச்சிகள் ஏதும்...
கனியாமூர் தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் ஜூலை 17ஆம் தேதி அன்று...
தியாகராஜ ஆராதனா என்றால் என்ன?
தியாகராஜ ஆராதனா அல்லது தியாக பிரம்மோத்ஸவம் என்பது தெலுங்கு துறவி இசையமைப்பாளர் தியாகராஜரின் வருடாந்திர ஆராதன விழா. கடவுள் அல்லாது ஒரு நபரை மகிமைப்படுத்துவதற்கான சமஸ்கிருத சொல் ஆகும்.தியாகராஜர் தென்னிந்திய இசையமைப்பாளர்களில் மிகச் சிறந்த மற்றும் இசை மேதைகளில் ஒருவர்....
இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதல்வர் ஸ்டாலின் காத்துள்ளார்- சபாநாயகர் அப்பாவு
கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் உரையின்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடமாடல், அம்பேத்கர், கருணாநிதி உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்தும் உரையில், ஒரு பத்தியை அப்படியே விட்டுச்சென்றும் படித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை- பேரவையில் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ்
சட்டப்பேரவைக்கு கருப்பு நிற சட்டை அணிந்துவந்த அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
━ popular
சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...
