செய்திகள்
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? ராமதாஸ்
மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல்,
ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கும் பணியிடங்களை ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு...
50,000-வது விவசாயிக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50,000 விவசாய பயனாளர்களில் 50,000-வது பயனாளி உள்பட 5 நபர்களுக்கு மின் இணைப்பு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், உணவு...
அஜித் ரசிகர் ஒருவர் கொண்டாட்டத்தின் போது தவறி விழுந்து உயிரிழப்பு
எட்டு வருடத்திற்கு பிறகு ஒரே நாளில் நடிகர் அஜித் மற்றும் விஜய் நடித்து வெளியான படங்களை கொண்டாட திரையரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.சென்னை ரோகினி திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் நடித்த துணிவு, வாரிசு என இரண்டு படங்களும்...
ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை
நெல்லையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த சிவன் ராஜ் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சிவன் ராஜ் என்பவர் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்...
11 வகையான சிறுதானியத்தில் அஜீத், விஜய் உருவம்
11 வகையான சிறுதானியத்தில் நடிகர் அஜீத், விஜய் உருவம் வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கில் சமையல் தொழிலாளர்கள் படைப்பு.சென்னை வண்ணாரப்பேட்டையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஏற்பாட்டில் பாரத் திரையரங்கில் சிறு தானியத்தில் செய்யப்பட்ட அஜித் மற்றும் விஜயின் உருவத்தை ரசிகர்கள்...
திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழா கோலாகலம்
திருவையாறில் தியாகராஜர் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.கர்நாடக சங்கீத மேதை சத்குரு தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அனைத்து இசைக்கலைஞர்களும் சேர்ந்து இசைத்து அஞ்சலி...
ஜன. 14-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்- சரத்குமார்
ஜனவரி 14 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “'தமிழ்நாடு' என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற தலைவர்கள், தியாகிகளின்...
பொங்கல் பண்டிகைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை மற்றும் பிற...
மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் குழந்தை உடல் நசுங்கி உயிரிழப்பு
பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தனர்.தேஜஸ்வினி தனது கணவர் லோஹித் மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளுடன் ஹென்னூர் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, நாகவார...
மண்ணில் புதையும் நகரம்! உத்திராகண்ட்டில் பரபரப்பு
உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம் மண்ணில் புதைந்துவருகிறது. மேலும் 68 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.உத்திராகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகள், சாலைகள், மலைகளில் நிலவெடிப்பு மற்றும் வேடுகளில்...
━ popular
சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...
