செய்திகள்

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு – இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. அனைத்துக் கட்சிகளும்...

திமுக கூட்டணியில் தேமுதிக: தொகுதிகளை இறுதி செய்வதில் நீடிக்கும் இழுபறி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள...

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்!

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளரகளின் பட்டிலை அமமுக...

விமர்சனங்கள் வாயிலாக படத்தை பார்க்க வேண்டாம்- விஜய்சேதுபதி

எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை சர்வதேச திரைப்பட விழா மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய போது, “சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த படங்களை கடந்து போய்...

நலமுடன் உள்ளேன் – நடிகர் விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக அவரே ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தவர் நடிகர் விஜயகுமார். சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு அருண்விஜய்,...

இலங்கை சிறையில் இருந்து 24 மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 24 மீனவர்கள், இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். விமானநிலையத்தில் தமிழக அரசு சார்பில், மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியச் சேர்ந்த தமிழக...

வருமான வரித்துறை அலுவலகத்தில் பாலியல் சீண்டல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருபவர் மணலியை சேர்ந்த தேவி( 34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவரது கணவர் 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.இவர்...

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 – முதல்வர் அறிவிப்பு..

2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- பரிசுத் தொகையுடன், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பிளாஸ்டிக்கை பார்த்தாலே கோபம் வரவேண்டும் – மெய்யநாதன்

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்கும் முடிவை, சூழ்நிலை பொருத்து முதலமைச்சர் அறிவிப்பார் என, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் நடவடிக்கையால் 20 விழுக்காடு அளவு பிளாஸ்டிக் பயன்பாடு...

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.2020-21 கல்வியாண்டில், கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பத்தாம் வகுப்புத்...

மெரினா கடற்கரையில் அலையில் சிக்கியவர் மீட்பு

மெரினா கடற்கரையில் சிறுநீர் கழிக்க சென்ற போது அலையில் சிக்கிக்கொண்ட வடமாநில நபரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ்.சென்னை கலங்கரை விளக்கம் எதிரேயுள்ள கடற்கரையில் அலையில் சிக்கி ஒரு வாலிபர் உயிருக்கு போராடி வந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள்...

16 வது சீசன் ஐபிஎல் ஏலம் நாளை நடைபெறுகிறது

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் நாளை நடைபெறுகிறது. பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மயங்க் அகர்வால், கேமரூன் க்ரீன் அதிக ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான கட்டணம் உயர்வு

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த பல விதிமுறைகளால் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாட முடியாத நிலை பல்வேறு இடங்களை முடக்கி போட்டது.தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அனைவரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகிவருகின்றனர்.கிறிஸ்துமஸ்...

━ popular

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மகள் ரக்க்ஷிதா (10). சிறுமி கண்டியூர் அரசு...