செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற...
மதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை...
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: விசிக வேட்பாளர்களுக்கு ‘வாளி’ சின்னம் ஒதுக்கீடு!
வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
மீண்டும் மாஸ்க்கா? ‘சிக்காடா’ – உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய COVID உருமாற்றம்!
கடந்த சில ஆண்டுகளாகவே உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது...
ஓயாத ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; கண்டுகொள்ளாத ஆளுனர்- அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது....
ஓசினா… பேருந்தில் போயிட்டு, போயிட்டு வருவியா! மூதாட்டியை தரக்குறைவாக பேசிய நடத்துனர்
தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் மீண்டும் அதே பேருந்தில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக...
தமிழ்நாடு, புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.19.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக...
சலுகைகள் பெற ஆதார் எண் கட்டாயம் – அரசு
மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஏற்கனவே மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்க...
சென்னை தீவுத்திடலில் அமைக்கப்படுகிறது திறந்தவெளி திரையரங்கம்
பொதுமக்களை ஈர்க்க சென்னை தீவுத்திடலில் புதிய திறந்தவெளி திரையரங்கு மற்றும் சுற்றுலா துறை உணவகம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் திறக்க வாய்ப்பு என அதிகாரிகள் தகவல்.தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை...
உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரே குடும்பத்தின்கீழ் திமுக- வானதி சீனிவாசன்
கட்சி தலைமை ஒரு குடும்பத்திடம் இருப்பதே வாரிசு அரசியல், இதையே பாஜக எதிர்க்கிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரை நூற்றாண்டு காலம் தி.மு.க. தலைவராக இருந்த...
தமிழகத்தில் டிஸ்னியால் அவதாருக்கு எதிர்ப்பு…
ஜேம்ஸ் கேமரூன் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவர் பிரம்மாண்டமாக இயக்கிய டெர்மினேட்டர், அவதார் 1 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது.புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜேம்ஸ்...
நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான நீட்...
ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து நெய் விலையையும் உயர்த்தியுள்ளது – ஆவின் நிறுவனம்
கடந்த நவம்பர் மாதம் ஆவின் பாலின் விலை உயர்வை தாங்கிகொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த பால் விலை உயர்வினால் குழந்தைகள் தாய்மார்கள் மற்றும் அனைத்து மக்களும் பெரும் பாதிப்பை அடைந்து உள்ளனர். அதனால், டீக்கடையில் விற்கும் டீ,...
4 கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 கால்களுடன் பிற அதிசய பெண் குழந்தையை மருத்துவர்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கமலா ராஜா...
━ popular
Breaking News
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக தலைமைச்...
