செய்திகள்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...

பசுகளின் எண்ணிக்கை என்ன தெரியமா?

கால்நடை கணக்கெடுப்பை  2024ம் ஆண்டு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் விலங்குகள் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை...

அதிமுகவில் 96% பேர் ஈபிஎஸ்க்கு ஆதரவு- கே.சி. கருப்பணன்

அதிமுக நான்காகவும் பிரியவில்லை, மூன்றாகவும் பிரியவில்லை, 96 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தான் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் பவானியில் பால் விலை, மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு கண்டித்து அதிமுக...

ஆலந்தூர்- வேளச்சேரி 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும்

ஆலந்தூர் முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.மெட்ரோ இரயில் பயணிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து அவர்கள் பணி...

மதுரை ஆதீன தொடர்பான வழக்கு – அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல...

மரணத்தை வெல்லும் மார்கழி!

மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். வழக்கில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறிற்று. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே பீடு என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது.மார்கழி மாதத்தில் வைணவ கோவில்களில்...

ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்…. விசில் சத்தம் பறந்தது…

நடிகர் விஜய் நான்கு மாவட்டத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் நான்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.https://youtu.be/chX3h_xH_uwசெங்கல்பட்டு, கடலூர்,அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த சுமார்...

தமிழகத்தில் 46 சைபர் கிரைம் காவல் நிலையம் உள்ளது

நாடு முழுவதும் 16 லட்சம் சைபர் குற்ற புகார்கள் வந்துள்ளது. அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் நடைபெற்ற சைபர் குற்றங்கள் தொடர்பாகவும் அதனை விசாரிப்பதற்காக நாடு...

செங்குன்றத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளா வாலிபர் கைது

செங்குன்றம் பேருந்து நிருத்தத்தில் TOURIST BAG யில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி...

இது தான் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை

என்.கே.மூர்த்தி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். 1924ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டின மாவட்டம் திருகுவளை என்ற கிரமத்தில் கலைஞர்...

தமிழக அமைச்சரவை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் தடம் பதிக்க உள்ளார்

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.எல்லோரும் இவர் அமைச்சராவது குடும்ப அரசியல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால் அது தவறு. யார் ஒருவரும் உழைப்பு இல்லாமல் ஒரு...

━ popular

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை...