செய்திகள்
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில்,...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...
திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.7.68 கோடி காணிக்கை
திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக வைகுண்ட ஏகாதசி ஒட்டி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஒரே நாளில் 7.68 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு...
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூபாய் 173 கோடி ஒதுக்கீடு
தூத்துக்குடி, வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக 173 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.ஒன்றிய மாநில அரசு பங்களிப்போடு தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதிக்காக தூத்துக்குடி மற்றும் வேலூரில்...
ராமநாதபுரம் வேட்பாளராகிறார் பிரதமர் மோடி?
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.அனைத்து அரசியல் கட்சிகளும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகிவருகிறது. தமிழகத்தில் கால் வைக்க...
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு 4 நாட்கள் செல்ல அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நான்கு நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு...
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
படுகர் இன மக்களின் குல தெய்வ பண்டிகையான ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிக்கபட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களின் குல தெய்வமாக...
சூப்பர் ஸ்டார் எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதில்லை- சீமான்
திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட முனைவதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும்...
சபரிமலை சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வேன் கவிழ்ந்து விபத்து
சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் சத்யசாய் ஜில்லா கதிர் மண்டலம் என்ற பகுதியைச்...
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புத்தாண்டு பரிசு- 42 விமான சேவை
சென்னை-டெல்லி-சென்னை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம், புத்தாண்டு பரிசாக, 02ம் தேதி திங்கள் கிழமையிலிருந்து 4 புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. இதை அடுத்து சென்னை-டெல்லி- சென்னை இடையே தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.சென்னை உள்நாட்டு விமான...
பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகம்
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில்...
பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு
பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவை நான் எடுக்க காரணம்...
━ popular
சினிமா
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
N K Moorthi - 0
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...
