செய்திகள்
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
உலகக்கோப்பை கால்பந்து – மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா சாம்பியன்
கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது....
மண்சரிவால் நிறுத்தப்பட்ட உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
மண்சரிவு காரணமாக கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது அழகிய மலைகளின் நடுவே...
பேராசிரியர் அன்பழகன் ஒரு தீர்க்கதரிசி – முதலமைச்சர் ஸ்டாலின் புகழுரை
கலைஞருக்கு பின்பாக திமுகவை வழிநடத்தப்போவது ஸ்டாலின் தான் என, கலைஞருக்கு முன்பாகவே சொன்னவர் பேராசிரியர் தானென்றும், தனது அரசியல் வாழ்க்கை தொடக்கமானதே அவரிடமிருந்து தான் எனவும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவருக்கு புகழாரம்...
பாஜக நிர்வாகி மீது தாக்குதல் – செங்கல்பட்டில் பரபரப்பு
கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கஞ்சா போதையில் இருந்த சற்று மனநலம் குன்றிய இளைஞரிடம் கேட்டு அதை வீடியோவாக பதிவு செய்து முகநூலில் வெளியிட்ட பாஜக நிர்வாகிமீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் வசித்து...
இந்தியா – சீனா எல்லை பிரச்சனை….போராக மாறுமா?
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை....போராக மாறுமா?இரு நாடுகளும் அவர்களின் எல்லை நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உறுதியுடன் நிற்கின்றனர். இந்த உறுதித் தன்மை தான் பகையை மேலும் வலிமையாக்கி வளர்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான 3,440 கி.மீ நீண்ட எல்லையில் தான் தகராறு...
காசிமேட்டில் மீன்களின் விலை உயர்வு..
மீன்களின் வரத்து குறைந்ததால் சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மான்டஸ் புயல் கரையை கடந்தும், மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. போதிய அளவு மீன் வரத்து இல்லாததால் மீன்களின் விலை கடுமையாக...
12 ராசிகளுக்கான வார பலன்கள்
டிசம்பர் மாதம் 19.12.2022 முதல் 25.12.2022 வரை உள்ள 12 ராசிகளுக்கான வார பலன்கள் .மேஷம் :திறமையால் பாராட்டு பெறும் மேஷ ராசி அன்பர்களே! புதன் மற்றும் வியாழக்கிழமையில் சந்திராஷ்டமம் உள்ளதால், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப்...
3வது முறையாக ஆவின் நெய் விலை உயர்வு.. – ஓபிஎஸ் கடும் கண்டனம்..
ஆவின் நெய், தயிர் போன்றவற்றின் விலையை உயர்த்தப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல் விலை குறைக்கப்படும், டீசல் விலை குறைக்கப்படும், மின் கட்டணம் குறைக்கப்படும், சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது, ரேஷன்...
அயப்பாக்கம், சோழவரம், வெள்ளவேட்டில் தற்காலிக காவல் நிலையம் திறப்பு
ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட சோழவரம், வெள்ளவேடு, திருமுல்லைவாயில், ஆகிய காவல் நிலையங்கள் உள்ள எல்லைகளில் ஆட்டம் தாங்கள், திருமழிசை அருகே உள்ள பாப்பான் சத்திரம் மற்றும் அயப்பாக்கம் ஆகிய நகரங்களில் மக்கள் தொகை அதிக அளவில் இருப்பதோடு அப்பகுதி...
இ.பி எஸ் ஒ.பி.எஸ் பற்றி உதயநிதி அடித்த கமண்ட் ...
சட்டமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது என் காரில் இ.பி.எஸ். ஓபிஎஸ் பயணம் செய்யும் சூழல் இருந்தது. அதற்கு நான் என் காரில் எப்பொழுது வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் கமலாலயம் மட்டும் கொண்டு செல்லாதீர் என்று சட்டமன்றத்தில் பேசியதாக உதயநிதி காமெடியாக...
━ popular
Breaking News
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
