செய்திகள்
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
சங்கராபுரம் அருகே பரபரப்பு: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் கரும்புத் தோட்டம் வழியே கொண்டு செல்லப்பட்ட சடலம் – நில உரிமையாளர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை வசதி...
ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடுங்க ரங்கசாமி- நாராயணசாமி
ரங்கசாமியின் முதுகில் தமிழிசை குத்தியதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி விமர்சனம் செய்துள்ளார்.புதுச்சேரியின் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார். ஆனால் தமிழிசை சவுந்தர்ராஜன் சர்க்கரை கொடுத்து கொன்று...
டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்
காலி பணியிடங்களுக்கேற்ப 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும், அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் திமுக அரசு தாமதிப்பது கண்டிக்கதக்கது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக...
வாரிசு படத்தின் விநியோக உரிமையை பெற்றது ரெட் ஜெயன்ட் நிறுவனம்
வாரிசு படத்தின் விநியோக உரிமையை பெற்றவர்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டு திட்டமிட்டபடி வாரிசு திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட இடங்களில் விநியோக உரிமையை பெற்றது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்.தற்போது வெளியாகி இருக்கும் இந்த...
இன்றைய நாளிதழ்களில் வந்த ராசி பலன்கள்
தினத்தந்தி1.மேஷம்முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல் தாண்டி சென்று பணி புரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.2. ரிஷபம்பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும்...
உதயநிதியின் மகன் வந்தாலும் வரவேற்போம்- கே.என்.நேரு
சேலம் திமுகவின் கோட்டையாக மாறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சேலத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இல்வச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் சேலம்...
11 நாட்களாக எரிந்த திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் 11 நாட்களாக ஜோதி பிழம்பாய் காட்சியளித்த மகா தீபக் கொப்பரை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும்விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் ஆகும் அண்ணாமலையார் கோயில்...
“ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின்”
யுத்த காலத்தில் தந்தையின் சுமைகளை பகிர்ந்துகொள்ள இன்ப தமிழகம் பயணம் செய்து ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு...
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு
நடப்பு 2022-23ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதியும் தொடங்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...
ஆவின் நெய் விலை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு
தமிழகத்தில் ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெண்ணை விலை உயர்த்தப்பட்டது. தற்போது இரண்டரை ஆண்டு கழித்து மீண்டும் உயர்த்தப்படுகிறது.ரூபாய் 52க்கு...
அதிமுகவினரை விட திமுகவினர் அதிகமாக சாமியை கும்பிடுகிறோம்- அமைச்சர் பெரியகருப்பன்
அதிமுகவினரை விட திமுகவினர்தான் சாமியை அதிகமாக கும்பிடுவதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பேச்சுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார்.சிவகங்கை அரண்மனை வாசலில் இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில்...
━ popular
சென்னை
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
N K Moorthi - 0
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. சமூகம் குறித்துச் சிந்திப்பதை இது போதிக்கவில்லை" என்று ஆளுநர் அர்லேகர் கடுமையாக விமர்சித்துள்ளர்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விமுறையை...
